Wednesday, April 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
705 பதிவுகள் 1 மறுமொழிகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு: தமிழ்நாடு அரசே குற்றவாளி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக பல்கலைக் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பேத்கரை இழிவுபடுத்திய பாசிசக் கும்பலை போராட்டத்தின் மூலம் வீழ்த்துவோம்!

அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதைப் போல நடித்து வந்தாலும், பார்ப்பன பாசிசக் கும்பலின் வன்மம் நிறைந்த உண்மை முகம் என்னவென்பது வெளிப்பட்டே தீரும் என்பதைத்தான் அமித்ஷா-வின் பேச்சு காட்டுகிறது.

திமுக அரசே! எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை இரத்து செய்!

மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒருபோதும் அடைய முடியாது.

கார்ப்பரேட்டுக்களுக்காக தமிழ்நாட்டைச் சூறையாடும் பாசிச பாஜக அரசு! காவல்காக்கும் திமுக அரசு!

எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், காட்டுப்பள்ளித் துறைமுகம், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் என கார்ப்பரேட்டுகளின் காவலாளியாக செயல்படும் திமுக அரசு, அணுக்கனிம சுரங்கம் மற்றும் எண்ணெய் - எரிவாயு திட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.

ஒரே நாடு! ஒரே தேர்தல்! பாசிசத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை!

வழக்கம் போன்ற சடங்குத்தனமான எதிர்ப்புகள் மூலமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டத்தை கட்டியமைத்து ஆர்எஸ்எஸ் - பாஜக; அம்பானி - அதானி பாசிச கும்பலுக்கு எதிராக மக்களை இயக்கமாக்கி பாசிச கும்பலை வீழ்த்தும் வழியில்தான் இத்திட்டத்தை முறியடிக்க முடியும்.

நெல்லை : அரசு மருத்துவமனையில் தனியார்மயத்தை புகுத்தும் திமுக கார்ப்பரேட் மாடல் அரசு!

மத்தியில் பாசிச மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் திமுக அரசு தனியார்மயத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது.

பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி பயங்கரவாதியா?

ஆனந்த் தெல்தும்டே, சுதாபரத்வாஜ் , வரவர ராவ் போன்ற மக்களுக்காக போராடிய அறிவுஜீவிகளை சிறையில் அடைத்து மருத்துவ உதவிகள் எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்தது பாசிச மோடி அரசு.

யு.ஜி.சி-இன் மாணவர் விரோதமான புதிய விதிமுறைகளை திரும்பப் பெறு!

தேசியக் கல்விக் கொள்கை 2019-இன் கூறுகளை பல்வேறு மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில் மறைமுகமாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில், இந்த அறிவிப்பானது ஒட்டுமொத்த இந்திய கல்வித்துறையையும் சீரழித்து காவி-கார்ப்பரேட் கும்பலிடம் தாரைவார்க்கும் நடவடிக்கையே ஆகும்.

பொட்டலூரணி கிராம மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர்

உண்மையை வெளிஉலகிற்கு கொண்டுவர வேண்டிய பத்திரிகைகள் கழிவு மீன் ஆலைக்கு ஆதரவாக எழுதுவது பொட்டலூரணி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகும்.

முறையான அறிவிப்புகள் இன்றி தென்பெண்ணை – சாத்தனூர் அணையைத் திறந்து விட்டதே வெள்ளத்திற்குக் காரணம்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை வரிச்சலுகையாக வழங்கும் அரசு, ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் உதவித்தொகை என்ற அறிவித்திருப்பது மிகக் கேடானதாகும்.

அமரன்: கண்ணீருக்குள் மூழ்கடிக்கப்படும் தேசப்பற்று!

காஷ்மீரில் நடக்கும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தீவிரவாதம் என திரித்தும், இந்து முஸ்லீம் பிரிவினையை உண்டாக்கி முஸ்லீம்கள் நாட்டை துண்டாடுகிறார்கள் என்ற கடைந்தெடுத்த பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி வரும் இந்திய ஆளும் வர்க்கத்தைத் திரைப்படம் தோலுரிக்காமல் அதன் மேல் தேசப்பற்று எனும் சாயம் பூசுகிறது.

டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து 2000 பேர் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நவம்பர் 28 அன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய...

அரிட்டாபட்டியில் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்

அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதி மக்கள், முல்லை பெரியார் பாசன வசதி பெறும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் இராணுவமே வந்தாலும் எதிர்த்து நிற்போம் என்று கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடந்த பொட்டலூரணி மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்திற்கான நீதிமன்ற உத்தரவு கைக்குக் கிடைத்த பின்னரும் தங்களைத் தாண்டி இந்த ஆர்ப்பாட்ட அனுமதியை கிராம மக்கள் நீதிமன்றத்தின் மூலமாகப் பெற்றதை போலீசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

வேண்டும் திப்பு | திப்பு சுல்தான் 275 | பரப்புரை இயக்கம் | துண்டறிக்கை

அன்று, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று அறைகூவினார் திப்பு. இன்றோ நாட்டின் வளமெல்லாம் அம்பானி, அதானிக்குத்தான், கார்ப்பரேட் கும்பலுக்குத்தான் சொந்தம் என்று கொக்கரிக்கிறார்கள் பாசிஸ்டுகள்.