Tuesday, April 22, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
710 பதிவுகள் 1 மறுமொழிகள்

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது - சிறை ! தமிழகத்தை தாரைவார்க்க அனுமதியோம் !

நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்

சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் இனி அறவே வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் திட்டம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை !

நினைவேந்தல் கூட்டத்தை வழிநடத்திய பகுதி் ஒருங்கிணைப்பாளர் பாலாஜியை போலீசு மிரட்டி பேனரை எடுக்குமாறு எச்சரித்தது, இல்லையென்றால் குண்டாசில் கைது செய்து விடுவோம் என மிரட்டியது.

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !

பல இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் தடுப்புக் காவல் என நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் - போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?

நினைவேந்தலைக்கண்டு போலீசார் இந்தளவிற்கு ஏன் அச்சப்பட வேண்டும்? எதற்கு இந்த பேயாட்டம்?

மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ! ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி !

மே 22 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையிலும் மக்கள் அதிகாரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்திற்கு செல்லவிடாமல் முன்னணியாளர்களை நள்ளிரவில் கைது செய்திருக்கிறது போலீசு !

மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

மே 22 அன்று காலை 10-30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் எதிரிலும் வாயில் கருப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தவுள்ளோம்.. அனைவரும் வருக !

டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !

டெல்டா பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க விவசாய நிலங்களை நாசம் செய்வதுடன், எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது இந்த அரசு. ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

தூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த மே 22 அன்று தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !

ஆபாச நுகர்வு வெறி கலாச்சார சீரழிவிற்கு அனைவரும் விட்டில் பூச்சிகளாக பலியாகின்றனர். சாதியோ, வயதோ, பதவியோ இந்த சீரழிவுக்குத் தடையாக இல்லை.

தூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே ! போலீசு பொய் வழக்கு !

மக்கள் அதிகாரம் சார்பில் கூட்டங்கள் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. அரங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகிறது. அதையும் எதிர்கொண்டு சென்னை நிருபர்கள் சங்கக்கட்டிடத்தில் நடத்திய கூட்டத்திற்குதான் இந்த வழக்கு. (மேலும்)

ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகவும், காங்கிரஸ் இருப்பதாகவும் பல்வேறு பேய்க்கதைகள் உலவும் நிலையில், இவ்விவகாரத்தின் பின்னணியை அம்பலப்படுத்துகிறார் ராஜு !

தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

டெல்டா மாவட்ட விவசாயிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த அடிமை நுகத்தடியை வீசி எறிந்த தோழர் சீனிவாச ராவ் சிலையை தேர்தலைக் காரணம் காட்டி உடைத்துள்ளனர்.

மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு ! பத்திரிக்கைச் செய்தி

எவ்வளவு சம்பளமானாலும், மாடுகளாய் உழைத்து, உரிமைகளை மெல்ல இழந்து, நிரந்தரமில்லா வாழ்வில் அல்லாடும் உழைக்கும் மக்களே, இனி எட்டு மணி நேர வேலை, பணிபாதுகாப்பு என கோரிக்கை வைப்பதில் என்ன பயன்?

பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பொன்பரப்பி சாதிய வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் 02.05.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக..!