Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
710 பதிவுகள் 1 மறுமொழிகள்

எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்கும் “எதிர்த்து நில் !” – மக்கள் அதிகாரம் | திருச்சி மாநாடு |...

எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததிராய் மற்றும் தீஸ்தா சேதல்வாட் உள்ளிட்ட முற்போக்காளர்கள் கலந்து கொள்ளும் மக்கள் அதிகாரத்தின் - ”எதிர்த்து நில் !” பாசிச எதிர்ப்பு மாநாடு. அனைவரும் வருக !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப்...

கார்ப்பரேட் - காவி பாசிசம் என்பது ஆட்சி மாறினால் தானாகவே அகலக் கூடிய லேசான அபாயமல்ல. ஸ்டெர்லைட், நீட் தேர்வு போன்ற புதிய தாராளவாத நடவடிக்கைகளும் மோடியுடன் சேர்ந்து அகன்று விடும் தீமைகளல்ல.

ஜாக்டோ ஜியோ போராட்டம் | போலீசு அடக்குமுறைதான் தீர்வா? | மக்கள் அதிகாரம்

நீதிமன்றத்தில் அரசு ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றக் கோரி போராடும் ஜாக்டோ- ஜியோ சங்கத்தினரை ஆதரிக்க வேண்டியது நமது கடமை !

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸ்டெர்லைட்டின் ஆட்சியா? | மக்கள் அதிகாரம்

“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் திறப்பேன்” என்கிறது ஸ்டெர்லைட்...“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் போராட வருகிறீர்களா?” என்று மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறது போலீசு...

என்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் ? | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பறித்த நிலத்திற்கு இழப்பீடு வழங்காமல், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றும் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து கம்மாபுரம் பொதுமக்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

இங்கே நடப்பது மக்களாட்சி அல்ல ! கிரிமினல் கும்பல்களின் ஆட்சி !

கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வெறும் ரூ.12,000-க்கு தன் மகனை மாடு மேய்க்க கொத்தடிமையாக விற்கிறார் விவசாயி. இது இந்த அரசின் லட்சணத்திற்கு சான்று

திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை !

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காது மக்களிடம் நுண்கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து மனு கொடுக்கச் சென்ற மக்களை ஒடுக்குகிறது போலீசு. துணை நின்ற மக்கள் அதிகாரம் தோழர்களை ரிமாண்டு செய்திருக்கிறது

செல்லுமிடமெல்லாம் மக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த வேதாந்தா !

ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா ஜாம்பியா, தென்னாப்பிரிக்கா, சட்டீஸ்கர் என்று சென்ற இடமெல்லாம் போராடும் மக்களை எல்லாம் ரத்த வெள்ளத்தில் மிதக்க செய்துள்ளது.

அடக்கு முறையை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதே வீரம் !

தூத்துக்குடி மக்கள் காவல்துறையின் அடக்குமுறைகளின் கீழ் உள்ள இந்த நேரத்தில் அதற்கு பிற மாவட்ட மக்கள்தான் முன் வரவேண்டும். - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.

14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா ? மதுரை அரங்கக் கூட்டம் !

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகவும் பிற மாவட்ட மக்களையும் போராடுவதற்கு உணர்வூட்ட வேண்டும்... மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தின் உரைகள் - பாகம் 1
megathathu dam issue dharampuri PP Protest (5)

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட பாஜக அனுமதி ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதன் மூலம் மீண்டும் மோடி அரசு தமிழகத்தின் எதிரி என்பதை நிரூபித்துள்ளது. மக்களின் வீரம்செறிந்த போரட்டம்தான் எதிரிகளைப் பணியவைக்கும்.
Slider-gaja-cyclone-microfinance-company-atrocities-delta-farmers-protest-(5)

நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் நிவாரணத் தொகை, 100 நாள் சம்பளம் என அனைத்தையும் பிடுங்கிக் கொ(ல்)ள்கின்றன அரசு மற்றும் தனியார் நுண்கடன் நிறுவனங்கள்.

மேகதாதுவில் அணை – சதித்திட்டத்தை முறியடிப்போம் ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஐ.நா சபைக்கு போனாலும் செல்லாது. அவ்வளவு ஸ்ட்ராங்ன்னு சொன்ன. இப்ப பல நாள் கழித்து எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுகிறார்கள் இந்த தமிழக அமைச்சர்கள்.

தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! நாளை சென்னையில் அரங்கக் கூட்டம்

தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொலைக்குற்றவாளி போலீசாரை கைது செய்! என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னையில் அரங்கக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.

ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும். அரங்கக் கூட்டம், டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி, சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.