Wednesday, April 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
705 பதிவுகள் 1 மறுமொழிகள்

நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ! தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் !

நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை... ஆனால், உயிருக்குப் பயந்து போராடாமல் முடங்கி விடாதீர்கள் என அறைகூவுகிறார்கள் களப்பலியில் குருதி சிந்திய 13 வீரத்தியாகிகள்!!

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் சிறை வைப்பு !

நிராயுதபாணியான மக்களை வாயிலும், நெஞ்சிலும், தலையிலும் குறிவைத்து சுட்டுக்கொன்ற குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது பொய்ப்பழி சுமத்துகிறது எடப்பாடி அரசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை

வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், தங்கபாண்டியன் ஆகியோர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து தூத்துக்குடியையே கொளுத்தியிருப்பதாக போலீ்சு உருவாக்கிய பொய்க்கதை!

மக்கள் அதிகாரம் தோழர்களை வேட்டையாடும் அரசு | பத்திரிகையாளர் சந்திப்பு | Live

ஹைட்ரோகார்பன், மீத்தேன், கெயில், பெட்ரோகெமிக்கல், 8 வழிச்சாலை , நியூட்ரினோ என எல்லா போராட்டங்களிலும் இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறையே அமல்படுத்தப்படும் அபாயம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் !

மக்கள் உயிரைக் காத்திட உயிரைக் கொடுத்த தோழனே! எங்கள் ஜெயராமனே! வீர வணக்கம்! வீர வணக்கம்!

தூத்துக்குடி படுகொலை : சென்னை அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் ரத்து ! போலீசு அனுமதி மறுப்பு !

தூத்துக்குடி போலீசு வன்முறையை கண்டித்து நாளை (03-06-2018) மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் நடக்கவிருந்த அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் போலீசு அனுமதி மறுப்பால் ரத்து !

போலீஸ் துன்புறுத்தலுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு – மக்கள் அதிகாரம் அறிவிப்பு

விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்தால் வழக்கறிஞர் மருது, 99623 66321 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் !!

வேல்முருகன் கைது | வாழ்வுரிமைக்காகப் போராடுவது தேசத் துரோகமா ?

வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பது, தனித்ததொரு நடவடிக்கையல்ல. தமிழகத்தில் வாழ்வுரிமைக்காகவும், மாநில உரிமைக்காகவும், இந்து மதவெறி பாசிசத்துக்கு எதிராகவும் நடக்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.

மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகள் | பத்திரிகை செய்தி

பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது போலீசு !

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடந்த 25-ஆம்தேதி நள்ளிரவில் வீடு புகுந்து போலீசு இழுத்துச் சென்றது. கடந்த 48 மணி நேரமாக இவர்களை காணவில்லை என்பதால் இந்த தோழர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்

தமிழகத்தைத் தாண்டி உலகெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் இது அரச பயங்கரவாதம் என்று கண்டனங்களை தெரிவித்து வரும் இந்தச் சூழலிலும், அதே அதிகாரத்திமிரோடு தமக்கு எதிரானப் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது, எடப்பாடி அரசு.

அவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு !

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக பொய்வழக்குப் போட்டு முடக்குவதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை சட்டவிரோதமாக நள்ளிரவில் கைது செய்தது போலீசு

திருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் !

தூத்துக்குடி படுகொலையின் சூத்திரதாரிகளான தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மக்கள் மத்தியில் பொதுவிசாரனை நடத்தி தண்டிக்க வேண்டும். திருச்சி, ஓசூர் ஆர்ப்பாட்டம்.

காவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி !

தமிழகத்தின் காவிரி உரிமையில் டில்லியின் துரோகத்தை அம்பலப்படுத்தி தர்மபுரி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர், கடந்த மே 15 முதல் மே 16 வரை இரு சக்கரவாகனப் பேரணி மேற்கொண்டனர்.

காவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் !

காவிரி உரிமைக்காக மக்கள் அதிகாரம் தமிழகம் தழுவிய அளவில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இங்கே உடுமலைப்பேட்டை, தருமபுரி செய்திகள் இடம்பெறுகின்றன.