மக்கள் அதிகாரம்
காவிரி உரிமை : தடைகளைத் தகர்த்த சீர்காழி பொதுக்கூட்டம் !
பல தடைகளைத் தாண்டி சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 08.05.2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி ! காவிரி கூட்டத்திற்குத் தடை !!
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியுமென்றால், ரத்தம் குடிப்பதற்காகவே ரத யாத்திரை நடத்தும் இந்துத்துவ கும்பலுக்கு அனுமதி வழங்கப்படுவது எப்படி? ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதித்துள்ளனரே எப்படி?
மோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை !
மக்கள் அதிகாரம் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் ஆற்றிய உரை!
காவிரி உரிமை : திருச்சி மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு !
காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது என்ற முழக்கத்தின் கீழ் திருச்சியில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் மே - 10 அன்று நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் போலீஸ் அனுமதி மறுப்பின் காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது.
காவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை !
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.
வேதாரண்யம் – “வேலை கொடு” மே நாள் போராட்டம் !
காவிரியில் நீரில்லை என்பது மட்டுமல்ல, நூறு நாள் வேலையும் இல்லை என்ற காரணத்தால் அரைப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களை போராட்டத்துக்கு ஒன்று திரட்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு.
காவிரி உரிமை : சீர்காழி – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !
காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது ! சீர்காழி திருமுல்லை வாசல் பகுதியில் மக்கள் அதிகாரம் (08.05.2018) பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக !!
காவிரி உரிமை : சென்னை தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் கூட்டம் – செய்தி, படங்கள்
“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பில் சென்னையில் மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் செய்தி மற்றும் படங்கள்...
காவிரி உரிமை மீட்பு : சீர்காழியில் பேசத் தடை! தோழர்கள் மீது வழக்கு !
‘’கருத்து சுதந்திரம் இருக்கு, ஆனா நீ அதை கக்கூசுக்குள்ளதான் சொல்லிக்கனும்’’னு சொல்லுது சீர்காழிப் போலீசு.
எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் மனு !
வழக்குக்குப் பயந்து தலைமைச் செயலரும் அண்ணியுமான கிரிஜா வைத்தியநாதன் தயவில் ஓடி ஒளியும், எஸ்.வி.சேகரை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்கக்கோரி திருச்சியில் மக்கள் அதிகாரம் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது.
காவிரி : திருவாரூரில் நடைபயணம் – தாம்பரத்தில் பொதுக்கூட்டம் !
காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற முழக்கத்தின் கீழ் விவசாயிகளை அணிதிரட்டி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பினரின் பல்வேறு நிகழ்வுகள் பற்றிய அறிவிப்பு.
காவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் !
காவிரி உரிமைக்காக மக்களை அணிதிரட்டும் வகையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திவரும் கல்லணை முதல் பூம்புகார் வரையிலான பிரச்சார நடைபயணக் குழுவினர் இன்று திருவையாறு வந்தடைந்துள்ளனர்.
காவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ! ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ! அனைவரும் வருக !
காவிரி உரிமையை பறிக்கும் டெல்லியை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்! ஏப்ரல் 28, சென்னை - தாம்பரம்.
காவிரி உரிமைக்கான நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தவிருந்த நடைபயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளது போலீசு. பத்திரிகையாளர் சந்திப்பு.
மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது – தாக்குதல் !
மக்கள் பாடகர் தோழர் கோவனை கைது செய்வதன் மூலம் கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கப்பார்க்கிறது இந்த அரசு. இதனை அம்பலப்படுத்தும் செய்தி தொகுப்பு இது...