Saturday, April 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by நந்தன்

நந்தன்

நந்தன்
156 பதிவுகள் 0 மறுமொழிகள்

பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

1
செயல்பாட்டாளர்களும், அறிவுஜீவிகளும் உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பதை சமூக வலைத்தளங்கள் தன்னியல்பாக முடக்க வேண்டும், என்பதற்கான சமிக்கையை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

சி.பி.எஸ்.ஈ பாடத்திட்ட மாற்றம் : ஜனநாயகத்தை கல்வியிலிருந்தே ஒழித்துக்கட்டும் சதி !

1
தற்போது தொடர்ச்சியாக இரண்டுமுறை மத்தியில் மோடி ஆட்சி அமைந்துள்ள சூழலில், கல்வியில் நீட் துவங்கி புதிய கல்வித்திட்டம் வரை அனைத்திலும் மனுதர்மத்தை நிலைநாட்டி வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.

தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு !

0
கடந்த மே 28-ம் தேதி தோழர் வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்து கீழே விழுந்த சூழலில் அவரை மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சேர்த்தது சிறை நிர்வாகம்.

ஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ! சீன அரசின் அடாவடி !

0
ஒரு ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனா, கம்யூனிஸ்ட் ஆட்சி எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்திவருகிறது. மக்கள் மீது ஒடுக்குமுறையைச் செலுத்துகிறது.

வாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி

1
பீகார் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக இருக்கும் நிலையில், அவர்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த தேர்தலுக்கு படோடோபமாகத் தயாராகி வருகிறது ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அரசு.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை !

6
இந்திய சீன எல்லைப் பதற்றம் குறித்தும், அதன் பின்னணியில் யாருடைய நலன்கள் ஒளிந்திருக்கிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

சீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா ?

4
“சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்” என சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் அவ்வாறு இந்தியா சீனப் பொருட்களைப் புறக்கணிக்க முடியுமா?

பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !

2
பயங்கரவாதிகளை டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவரது கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கிற்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.

உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !

0
உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. “ஆணவப் படுகொலைகளைச் செய்பவர்கள் இனி செய்கூலி, சேதாரம் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள்” என்பதுதான் அது !

பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !

1
கொரோனா காலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரயில்வேயை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது மோடி அரசு.

பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி

0
மோடியின் பாசிச ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை கண்காணிப்பதும், பொய் வழக்குகள் போட்டு முடக்குவதும் தொடர்ந்து வருகிறது.

சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி

0
இந்தியாவைப் பிரிப்பதில் பிரிட்டிஷாருக்கு இந்து மகாசபையையும் முசுலீம் லீக்கையும் விட மிகச் சிறந்த கூட்டாளிகள் இருந்திருக்க முடியாது.

தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை !

0
பேராசிரியர் சாய்பாபா மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோரின் விடுதலைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச அறிவுஜீவிகள் குரல் எழுப்பியுள்ளனர். அதனை கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

0
கொரோனா தாண்டவமாடும் காலத்திலும் கூட சாதி வெறி கொடுமைகள் ஓய்வதில்லை. தொடர்ந்து சாதிவெறி படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன.

விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

0
"நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டுபேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்னலாம்" என்பதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் நியதி.