புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
தோற்று, திவாலாகிப் போனதுடன் மக்களுக்கு எதிரானதாகவே மாறிப் போயுள்ள இந்த அரசுக்கட்டமைப்பில் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது கொரானாவிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !
மனித குலத்தை அச்சுறுத்தும் கொரானா - பொருளாதார நெருக்கடி!
தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே! மே-1, சர்வதேச தொழிலாளர் தினத்தில்... இணையவழி பொதுக்கூட்டம்
கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி !
சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை. பசுக் குண்டர்களின் வெறியாட்டம் இந்தத்தொழிலை நேரடியாக பாதித்துள்ளது.
ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
“ஜனவரி 8 2020, வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !” என்ற முழக்கத்தின் கீழ், தமிழகத்தின் பல பகுதியில் பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !
பொது வேலைநிறுத்தத்தின் அரசியல் நோக்கத்தை வலியுறுத்தி புதுச்சேரியில் கடந்த டிசம்பர் - 28 அன்று அரங்கக் கூட்டத்தை பு.ஜ.தொ.மு.வினர் நடத்தியுள்ளனர்.
மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !
நோக்கியா நிர்வாகத்தின் சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்தும் மீண்டும் வேலை வழங்க கோரியும் வழக்கு நடந்து வரும் நிலையில், அந்த ஆலை மீண்டும் செயல்படவிருக்கிறது.
தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம்
சாமானிய மக்களிடத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாட்டை பாதுகாப்போம் ! பரப்புவோம் !
திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !
திருச்சியில் கடந்த அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளின் சுருக்கமான பதிவு.
கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! ஓசூர் அரங்கக் கூட்டம் !
வருகிற நவம்பர் - 03 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு ஓசூர் - சாந்திநகர், ராகவேந்திரா திரை அரங்கு அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் இந்த அரங்கக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு !
ஆலையின் உற்பத்தி வளாகத்தில் SAFETY FIRST WORK MUST என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நடப்பதோ TARGET FIRST SAFETY NEXT என்பதுதான் யதார்த்த உண்மையாகும்.
திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! மாற்று சோசலிசமே ! – அரங்கக் கூட்டம்
நெருங்(க்)கி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு என்ன? பேராசிரியர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்... வாருங்கள் திருச்சி அரங்கக் கூட்டதிற்கு.
அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !
ஒப்பந்த - தற்காலிக தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பணியில் உள்ளவர்களுக்கும் மாதத்தில் சரிபாதி வேலைநாட்கள் பறிக்கப்பட்டுள்ளன.
புதுவை சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் : தொழிற்சங்கப் பலகை திறப்பும் ! நிர்வாகம் – போலீசு – ரவுடி கூட்டணியும்...
முதலாளி - போலீசு - ரவுடிகள் ஆகியோரது சதிகளைத் தாண்டி, புதுச்சேரி சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் தொழிலாளிகள் ஒரு சங்கமாக தங்களது உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர்.
ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
முதலாளித்துவத்தின் கட்டற்ற இலாப வெறி கொள்கையால் மிகை உற்பத்தி செய்யப்பட்டு; உலகின் பல நாடுகள் திவாலாகி, மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்
“கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் !” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், நடைபெற்ற அரங்க கூட்ட செய்திகள், படங்கள்.