வினவு செய்திப் பிரிவு
மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !
மோடி அரசின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி -யின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அருந்ததிராய் , பிரசாந்த் பூஷன், ராமச்சந்திர குஹா ஆகியோரின் கண்டன அறிக்கை - தமிழாக்கம்.
வாரார் வாரார் நம்ம வாஜ்பாயி | ம.க.இ.க பாடல்
வாஜ்பாயி பிரதமராக பதவியேற்ற காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட பாடல் இது!
ரஃபேல் ஊழல் : அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !
ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை அம்பலப்படுத்திகிறது இந்த அறிக்கை!
மதக் கலவரத்திற்கு திட்டமிடும் மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – ஆதாரங்கள் !
ஆர்.எஸ்.எஸ் என்றால் அமைதிக்கான இயக்கம், பா.ஜ.க என்றால் தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சி என்று நம்பும் அப்பாவிகளுக்கு சங்க பரிவாரங்களின் உண்மை முகத்தை அடையாளம் காட்டுகிறது இந்தச் செய்தி!
வாஜ்பாயி புகழஞ்சலி செலுத்தும் தோழர்களுக்கு சில யோசனைகள் !
வாஜ்பாயிக்கு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் ‘புகழஞ்சலி’ செலுத்தலாம் என சில யோசனைகள். கூடுதல் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தாராளமாக அள்ளி வழங்கலாம்.
அல் ஜசீராவைத் தடை செய்யும் மோடி அரசு !
வழக்கம் போல ஊடக முதலைகளும், முதலாளிகளும் இது குறித்து மவுனம் காப்பார்கள். காக்கட்டும். அல் ஜசீராவின் ஆவணப்படங்களை நாம் மக்கள் மத்தியில் கொண்டு போவோம். யூ டியூப்பையும், இணையத்தையும் இவர்கள் தடை செய்ய முடியாது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் முசுலீம்களுக்கு வீடில்லை
திரிணாமூல் காங்கிரஸ் அல்லது சி.பி.ஐ. (எம்) இரண்டுமே முசுலீம்கள் எதிர்க்கொள்ளும் இந்தப் பிரச்சினையை பேசவில்லை. அதிகரித்து வரும் பா.ஜ.க ஆதரவு முசுலீம்களுக்கு எதிரான உணர்வுகளை மாநிலத்தில் எரியூட்டிக்கொண்டிருக்கிறது.
திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைப்பு ! கமிஷன் புகழ் தமிழக அரசின் சாதனை !
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு நீர் வராததால் துயரம். தற்போது நீர் வந்தாலும் விரயமாகும் துயரம்.
கேரள வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் தொடர்பு உண்டா ?
இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீரால் இடுக்கி அணை நிரம்பவில்லை என்பதை விளக்கும் ஆவணப்படம், நேர்காணல்
கேரளா : வரலாறு காணாத இழப்பு ! தேசியப் பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு !
பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. மக்களின் பிணங்களின் மீது அரசியல் செய்ய முயற்சிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தேசிய ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. இதுதான் கேரளத்தின் இன்றைய நிலை.
பாக் தளபதியை அரவணைத்தால் என்ன தவறு ? சித்துவை ஆதரிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள்
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துமதவெறியர்களால் தேசபக்திக்கு அடையாளமாய் அடிக்கடி சுட்டப்படும் இராணுவத்தின் அதிகாரிகளே “டேய் ஓவரா சவுண்டு விடாதீங்க லூசுப் பயலுகளா” என்று சொல்கின்றனர்.
அடுத்த ஆட்சியும் பா.ஜ.க.தான் … தினமணி – தினமலர் தலையங்க ஆவேசம் !
மோடியின் தில்லி சந்திப்பிற்கு பிறகு என்றல்ல அதற்கு முன்பேயே தமிழக ஊடகங்களின் பெரும்பான்மை பா.ஜ.க.-விற்கு ஜிஞ்சக்கு ஜிஞ்சா-வை ஆரம்பித்து விட்டன. தினமலர் - தினமணி தலையங்கங்களின் ஜால்ராக்களை கேளுங்கள்!
நீ ஒரு கிறித்தவனா? வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி
வெள்ள மீட்பு நடவடிக்கைகளின் போது உதவி செய்ய வந்தவர்களிடமும் சாதி பேதம் பார்க்கும் பார்ப்பனக் கூட்டம்தான், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலேயே கேரளத்தையே மீட்டதாகக் கூறி இழிவான முறையில் புகழ்தேடும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கேரள அடித்தளம்
மனுஷ்யபுத்திரனை குறி வைக்கும் எச்.ராஜாவை கைது செய் !
சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்குதான் கேரள பெருவெள்ளத்திற்குக் காரணம் என விசம் கக்குகிறார் குருமூர்த்தி. இப்போது மனுஷ்யபுத்திரனை தாக்கத் துவங்கியிருக்கிறது எச்ச ராஜாவின் விசக் கொடுக்கு!
கேரள வெள்ளம் : மக்களைக் காப்பாற்றும் மீனவர்கள் ! மோடி போற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் !
ஒக்கிப் புயலில் மோடி அரசால் கைவிடப்பட்ட அதே மீனவர்கள்தான், இன்று தமது உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரளாவை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.