வினவு செய்திப் பிரிவு
பேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் !
பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
தனது கோடிக்கணக்கான சக குடிமக்களைப் போலவே, ரஃபிக்கும் தனது...
யாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் !
ஸ்டெர்லைட்டுக்கெதிரான வழக்கை பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக நடத்தக்கோரியும், மக்கள் மீதுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் மடத்தூர் மக்கள் மனு.
PUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு !
சட்ட நடைமுறை, நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட அனைத்தையும் கால் தூசாக மதிக்கும் போலீசு, PUCL மாநில செயலாளர் தோழர் முரளி வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளது.
கருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது ?
எட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். இன்றைய கருத்துக் கணிப்பு!
பெய்ஜிங்கில் வெளியேற்றப்படும் ஏழைகள் ! இதுதான் சீனாவின் வளர்ச்சி !
” வளர்ச்சி, முன்னேற்றம் ” போன்ற சந்தைப் பொருளாதார சட்டகதில் புழங்கும் சொற்கள் மக்களுக்கு எதிரானது என்பதற்கு சேலம் மட்டுமின்றி சீனமும் இரத்த சாட்சியாக நம்முன் இருப்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்!
ரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் !
ஒற்றை எஸ்.எம்.எஸ், பல்லாயிரம் கோடி வரிச்சலுகை, தாராளமான நிலம் என கோலாகலமாக தொடங்கப்பட்ட நானோ ஆலை, மூடுவிழாவிற்காக காத்திருக்கிறது. இதில் உண்மையான நட்டம் யாருக்கு?
இந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்
முதலாளித்துவ பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென், இந்தியா எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவா வளர்ச்சி மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்த அபாயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை ! காணொளி !
காஷ்மீர் மக்கள் கல்லெறிவதற்கான காரணம் என்ன? மோடிக்கு நிகரான காஷ்மீர் மன்னர்களின் கதையிலிருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்து வரும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக நக்கீரன் நிருபர் ஃபெலிக்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் தோழர் ராஜு
ஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா ?
நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது மோடி அரசு. இதில் கூத்து என்னவெனில் ஜியோ பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகமே இன்னும் கட்டப்படக்கூட இல்லை.
சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
மார்க்சின் அறிவு மனிதகுலக் கலாச்சாரத்தின் ஆன்மீகச் செல்வம் அனைத்தையும் திரட்டியிருந்தது என்றால் அவருடைய இதயம் மனித குலத்தில் துன்பப்படுபவர்கள் அனைவருக்காகவும் இரத்தத்தைக் கொட்டியது என்று கூறினால் மிகையாகாது - மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 15-ம் பாகம்.
உற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் ! உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் !
உடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கிறது.
முசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு !
பசுக்காவலர்கள் என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராக கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்தும் சங்க பரிவாரக் கும்பலுக்கு, பாஜகவின் ஆதரவு என்றும் உண்டு என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் ஒரு மத்திய அமைச்சர்.
நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை ! பெருமையா ஆபத்தா ?
இதுதான் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை என்று சாம்சங் நிர்வாகிகள் புன்னகையுடன் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளை பின்தள்ளி விட்ட இந்த உலகின் முதல் இடம் பெருமையா, ஆபத்தா?
பெருங்கடல் வேட்டத்து – ஆவணப்படம் திரையிடல் !
காற்று வந்ததும் கடல் வந்ததும் உண்மைதான். ஆனால், அந்த காற்றும் கடலும் எங்களைக் கொல்லவில்லை! பத்திரிகையாளர் டி.அருள் எழிலனின் ஆவணப்படம் “பெருங்கடல் வேட்டத்து” திரையிடல் – அனைவரும் வருக!