வினவு செய்திப் பிரிவு
மத்தியப் பிரதேசம் : பஜ்ரங் தள் கிரிமினல் கும்பலின் ஆயுதப் பயிற்சிக்கு அனுமதி !
மக்கள் போராடினாலே தேசதுரோக வழக்குப்போடும் அரசும், ரிமாண்ட் செய்யும் நீதிமன்றமும், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட விசுவ இந்து பரிசத்தின் ஆயுதப் பயிற்சி குறித்து தமது கண்களை மூடிக் கொண்டுள்ளன.
தூத்துக்குடி : பு.இ.மு தோழர்கள் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினரைக் கடத்திக் கைது செய்கிறது போலீசு !
துப்பாக்கிச் சூட்டின் மூலம் 'அமைதியை நிலைநாட்ட' நினைத்தது அரசு அது முடியவில்லை. தற்போது கைதுகள் மூலம் 'அமைதியை' நிலைநாட்டப் பார்கிறார்கள்.
இஸ்லாமோஃபோபியா- வெறும் வாய்ச்சொல் அல்ல ! அது முசுலீம் வெறுப்புணர்வின் அடையாளம் !
இசுலாமோஃபோபியா - எனும் சொல்லின் மீது மேற்குலக அறிவுத்துறையினர் பலரும் காட்டும் வெறுப்பின் பின்னணி என்ன தெரியுமா? தி கார்டியன் எழுத்தாளர் ஆய்வு செய்கிறார்.
சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற ? | ராஜு
வானத்தப் பார்த்து சுடுறான்.. பூமியைப் பாத்து சுடறான்.. இதெல்லாம் என்ன பேச்சுங்க இது? சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற? சொந்த மாவட்ட மக்கள் அவன் கோரிக்கைகாகப் போராடுறான் இங்க துப்பாக்கிக்கு என்ன வேலை?
எழவு வீட்டில் இட்லி, தோசை கேட்ட மோடி
கொலை நடத்தப்பட்ட வீட்டிலேயே சென்று மரண ஓலங்களுக்கு மத்தியில் இட்லி, தோசை சுட்டுத் தருகிறாயா என்று கேட்பதற்குப் பெயர் தான் பாசிசம்.
பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !
பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய சமூக விரோதிகள் பத்தாயிரம் பேர், கையில் பெட்ரோல் குண்டுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார்கள். - ஆகக் கொடூரமானது எது? லத்திக் கம்பா, துப்பாக்கித் தோட்டாவா, இந்தப் பொய்யா?
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி !
தன்னை மதச்சார்பற்ற கட்சியாக காட்டிக்கொள்ளும் காங்கிரசுக் கட்சியினர் காவிகளின் கூட்டாளிகள்தான் என்பதை போட்டு உடைக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்‘ஜி’.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் மீது வழக்கு பதிவு !
தூத்துக்குடி போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களான, வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், ராஜேஷ் ஆகியோர் மீது பொய்வழக்குப் பதிந்திருக்கிறது, எடப்பாடி அரசின் போலீசு.
சுற்றுச்சூழல் விதிகளை திரித்து தூத்துக்குடி படுகொலைக்கு வித்திட்ட மோடி அரசு !
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான தூத்துக்குடியின் இரத்தக்கறை படிந்த போராட்டத்தின் சூத்திரதாரி மோடி அரசு.
தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? களத்திலிருந்து வழக்கறிஞர் மில்டன்
தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சொல்வது உண்மையல்ல. உண்மையில் அமைதியை நிலைநாட்ட அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கிறார் மில்டன்.
ஸ்டெர்லைட்டை மூடு ! இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !
தூத்துக்குடி அரசு பயங்கரவாதப் படுகொலைகளைக் கண்டித்து லண்டனில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கடந்த சனிக்கிழமை (26-05-2018) அன்று போராட்டம் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் கடையடைப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் கடைவீதிகள் வெறிச்சோடியுள்ளன.
தூத்துக்குடி படுகொலை ! கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog | மே 25
தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து உலகெங்கும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரலை!
ஸ்டெர்லைட் ஆலையை மூடு ! பெங்களூரு – இலண்டன் போராட்டம் !
தூத்துக்குடியில் போலீசு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இலண்டன் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டையும் பெங்களூருவில் வேதாந்தா அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு !
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரிய பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருக்கிறது!