புதிய கலாச்சாரம்
தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!!
சாதி-தீண்டாமையை ஒழித்து விடுதலை தருகின்றோம். மதம் மாறாதீர்கள் என்று கோரவில்லை. இங்கேயே (அடிமையாக) இருங்கள், அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள்
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறுப்பும், திமிரும், பார்ப்பன 'மேல்' சாதிக் கொழுப்பும், நரித்தனமும் கலந்த பொய்.
பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?
மனச்சாட்சி சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை?
மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
மதம் மாறினால் நடை, உடை, பாவனை, மொழி, தேசப்பற்று அனைத்தும் மாறிவிடுமென்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் பிரச்சாரம் செய்கிறது. அந்த அவதூறு பிரச்சாரத்தை வலுவான வாதங்களோடு வேரறுக்கும் கட்டுரை
ரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!
மெழுகுவர்த்தி புகழ் மேட்டுக்குடி வர்க்கத்தின் அரசியல் அபிலாஷைகளுக்குள் ஒளிந்திருக்கும் அரசியலை வெளிக்காட்டும் விமரிசனக் கட்டுரை.
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும்.
புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
கோத்ரா தீர்ப்பு, தி.மு.க அரசின் சமூக நீதி, நீரா ராடியா, தி கிங்ஸ் ஸ்பீச், கிழக்கு பதிப்பகத்தின் ஆர்.எஸ்.எஸ், சிறுகதை பாம்பின் கால், கியூபாவின் மருத்துவ சேவை, நோபல் பரிசு, சி.ஐ.ஏ அளிக்கும் மாடர்ன் ஆர்ட், பத்ரீஸ் லுமும்பா,
மூஞ்சப் பாரு!
பத்திரிகையாளர் ஞாநி முதல் பதிவுலக மொக்கைகள் வரை தேர்தல் அரசியலை பரபரப்பாக அலசுகிறார்கள். அந்த பரபரப்புகளை, சவுடால்களை, "யார் ஜெயிப்பார்கள்" என்ற விறுவிறுப்புகளைத் தாண்டி உங்களை உண்மையான அரசியலுக்கு அழைத்து செல்கிறது இந்தக் கட்டுரை.
மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!
படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிசத்தை எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த கலைஞர்கள், சி.ஐ.ஏ. வின் காசில்தான் தங்கள் கலை ‘உலக உலா’ வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை.
உயிர்த்தெழு!
மெளனத்தை உடை.உயிர்த்தெழு, மர உதடு திற,பேசு ! பூமியின் புன்னகையை மீட்டுத் தரும் வேட்கையோடு.. முன்முளைத்த மரபுகளை முறித்தெறியும் வேகத்தோடு பேசு !
தோழருக்காக ஒரு உதவி…
உங்கள் கனவு என்னாயிற்று என்றேன். தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது என்பது போல கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்....
சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் நிலையை விரிவாக திரையில் காட்டி காசு பார்த்த ஊடகங்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் பற்றி மூச்சுக்காட்டாமல் அப்படியே மூடி மறைத்தன.
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.
புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
அயோத்தி தீரப்பு, அரசியல் சட்டம், இராஜராஜசோழன் ஆட்சி, சிலி சுரங்க விபத்து, தங்கம், தொழிலாளர் தற்கொலை, தொழிற்சங்கம் ஏன்?, நுகர்வு கலாச்சாரம், பார்ப்பனியம், பீப்லி லைவ்
தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?
கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை.