புதிய கலாச்சாரம்
பழைய பேப்பரே வெட்கப்படுது!!
"காயலாங்கடைய பாக்கவே நேரம் பத்துல.. இதுல கம்ப்யூட்டர பாக்கணுமா.. நீ வேற சார்.. அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி லோல்படுறேன்.. வண்ணாரபேட்ட வந்து பாரு சார்.. குடோன்ல இந்தக் கம்ப்யூட்டரையெல்லாம் குடலை உருவிப் போட்டா எடைக்குக் கூட தேறல..
வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!
"ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்'' என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்
டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!
உலகப் பெரு முதலாளிகளில் ஒருவரான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை !
பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி!
மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வெள்ளையரை விரட்டியடித்தார் பூலித்தேவன், அவரது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.
திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.
ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !
முகலாயர் வீழ்ச்சிக்குப் பின் 'இந்துஸ்தானத்'தின் கவுரவம் குறித்துக் கவலைப்பட உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது.
விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அறிமுகம் செய்கிறோம். திப்பு, மருது முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் இந்த மண்ணின் அரிய புதல்வர்ககளை அடையாளம் காட்டுகிறோம்
இட்லருக்கும் இரங்க வேண்டுமா ஜெயமோகன்?
பாசிசம் மற்றும் பிற்போக்கின் நவீன இலக்கிய அவதாரம்தான் ஜெயமோகன் என்பதை 1991லேயே அடையாளம் காட்டிய விமர்சனக் கட்டுரை.
கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?
தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்ற 'அறிவாளிகளை' ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.
உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?
அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது!
இளையராஜா : ஃபிலார்மோனிக்கிலிருந்து பண்ணைப்புரம் வரை !!
அடிமைத்தனம் - வருணதருமம் - இந்து ராஷ்டிரம்; பரப்பிரம்மம் - அத்வைதம்'' என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது.
மகிழ்ச்சியின் தருணங்கள் !!
தங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.
செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?
இது சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு எனும் கருத்துமுதல்வாத மதக் கோட்பாடுகள் முகத்தில்பூசப்பட்டிருக்கும் கரி, கடவுளை கல்லறைக்கு அனுப்பும் வழி
புதிய கலாச்சாரம் ஜூலை – 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
அங்காடித் தெரு, அருந்ததி ராய், இன்டர்நேஷனல், ஐஸ் சிறுகதை, செம்மொழி மாநாடு , செயற்கை உயிர், தண்ணிப்பானை, நாப்கின், போபால், மின்தடை, முள்ளிவாய்க்கால், ஹாலிவுட்
முள்ளிவாய்க்கால் – போபால்
போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வேறு தான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.