புதிய ஜனநாயகம்
அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!
டபிள் டிப் நெருக்கடி உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டுமின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!
ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று.
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
லிபியா, அமெரிக்கா, ராஜீவ் கொலை, மூவர் தூக்கு, டோல்கேட் வழிப்பறி, தண்ணீர்க் கொள்ளை, அண்ணா ஹசாரே, அமெரிக்க கடன் நெருக்கடி, தனியார் கல்வி நிறுவனங்கள், நார்வே படுகொலைகள், 108 ஆம்புலன்ஸ், காஷ்மீர், இலண்டன் கலவரம், தமிழக பட்ஜெட், சமச்சீர் கல்வி,
தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் – தோழர் மருதையன்
ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
சர்வாதிகார எதிர்ப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம் !
அமெரிக்கா தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகத் திகழுகிறது, மத்திய கினியா
இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!
கும்பினியாட்சியை நிலைநாட்டுவதற்கு மீர்ஜாபர், ராபர்ட் கிளைவுக்கு சேவை செய்ததைப் போல, அமெரிக்க மேலாதிக்கத்தை இந்தியாவில் திணிப்பதற்கு மன்மோகன்-சோனியா கும்பல் விசுவாச அடியாளாகி நிற்கிறது.
போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!
எங்களது பெற்றோரை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பும் அதேசமயம், நாங்கள் வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்க விரும்புகிறார்கள் என ஒரிசா அரசின் குரூர புத்தியை நையாண்டி செய்கிறான், ஒரு மாணவன்.
ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!
டாடா, அம்பானி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பவார், உள்ளிட்டு பலருக்கு இக்கொள்ளையில் நேரடி தொடர்பிருக்கும் பொழுது, திமுக மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?
இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !
தனது கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தை நெருங்கிவிடாதபடி சாதி-அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறவர்தான் இந்த பார்ப்பன பாசிச ஜெயா.
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
சமச்சீர்கல்வி, பா.ஜ.கவின் ஊழல் எதிர்ப்பு நாடகம், இம்சை அரசி ஜெயலலிதா, பு.மா.இ.மு கருத்தரங்கம், ராசாவின் உண்மைகள், அமெரிக்காவின் அடியாளாக இந்தியா, நிலம் கையகப்படுத்தும் மோசடி சட்டம், வி.வி.மு ஆர்ப்பாட்டம், சல்வாஜூடும் கலைப்பு, குஜராத்தில் போண்டியாகும் விவசாயிகள், மாருதி தொழிலாளர் போராட்டம், மத்திய கினியா,
விவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி!
விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்-3 அல்லவா!
புதிய ஜனநாயகம் – ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
அதிமுக அரசு, ஈழம், எண்டோசல்பான், கே.பி.என். பேருந்து விபத்து, சமச்சீர் கல்வி, ஜெயலலிதா, டீசல் விலை உயர்வு, நிகமானந்தா, படைப்புகள், போலீசு கொடூரம், போஸ்கோ, லோக்பால்
வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!
போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைர் சங்கரசுப்புவின் மகன் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.
சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!
பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பன-பாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார் ஜெயலலிதா.
ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!
கடந்தகால ஜெ ஆட்சியின் ஊழல், அதிகாரமுறைகேடுகள், பார்ப்பன பாசிச அட்டூழியங்கள் முதலானவற்றை தொகுத்துச் சொல்லாது மூடிமறைக்கின்றன. ஜெ மாறிவிட்டார் என்று கூறி ஆதரிக்கின்றன