புதிய ஜனநாயகம்
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை !
துஷ்பிரயோகம் செய்யப்படும் பல்வேறு இந்தியத் தண்டனைச் சட்டங்களைத் திருத்த முன்வராத உச்ச நீதிமன்றம் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தைத் திருத்தி நீர்த்துப் போகச் செய்திருப்பதன் காரணம் ஒன்றேதான் - அது நீதிபதிகளின் ஆதிக்க சாதித் திமிர்.
ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !
பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கஜானா சாவியைத் திருடனிடம் கொடுப்பதற்கு ஒப்பானது என்பதை நிரூபிக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் 3,250 கோடி கடன் கொடுத்த விவகாரம்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !
பொதுத் துறை வங்கிகளில் நடைபெரும் முறைகேடுகளைத் தடுக்க வங்கிகளை தனியாமயமாக்க சொல்கின்றனர், தனியார்மய தாசர்கள். அப்படி செய்தால் என்ன ஆகும்? அலசுகிறது இந்த கட்டுரை.
குட்கா கூட்டணி ! புதிய ஜனநாயகம் மே 2018 மின்னூல்!
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம்! பாசிசத்தின் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம்!!, குட்கா கூட்டணி!, எது வன்முறை? எஸ்.வி.சேகரின் சொல்லா, பத்திரிகையாளர்கள் எறிந்த கல்லா?, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு! மற்றும் பல...
பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !
இந்திய ‘‘ஜனநாயகத்தை” வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுவரும் நீதித்துறை, அந்தச் சித்தரிப்புக்கு நேரெதிரான திசையில் வெகு வேகமாக நகர்ந்து வருகிறது.
அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.
தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் !
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்
எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.
வங்கி தனியார்மயம் : கார்ப்பரேட் திருட்டுக்குத் தரப்படும் லைசன்ஸ் !
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் முதலாளிகளிடம் கைமாற்றிவிடத் திட்டம் தீட்டுவது, வல்லுறவு குற்றவாளியைத் தண்டிக்காமல், அவனுக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்டி வைக்கச் சொல்லும் சாதிப் பஞ்சாயத்து தீர்ப்புக்குச் சமமானது.
வேதங்கள் முதல் செல்லூர் ராஜூ வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி !
பார்ப்பன மதத்தின் புராண புளுகுமூட்டைகளையும், புரட்டுக்களையும் கல்வி பாடத்திட்டத்தில் திணிப்பதன் மூலம் தனது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்க துடிக்கும் பாஜக-வை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
ரேஷனைக் காப்பாற்றுவோம் : இந்தியாவிற்கு வழிகாட்டும் ஜார்கண்டு மக்கள் போராட்டம் !
இந்திய மக்களின் உணவு உரிமையை காப்பாற்றும் வண்ணம் ஜார்கண்டு மக்கள் துவங்கியிருக்கும் போராட்டம் பற்றிய புதிய ஜனநாயகம் இதழின் கட்டுரை.
அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு ! மற்றதை அப்புறம் பேசு !
அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதை புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
இனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை !
ஆலைகள் தரவேண்டிய நிலுவை பாக்கி ஒருபக்கம், முறையான கொள்முதல் விலை கிடைக்காதது இன்னொருபக்கம் என விவசாயிகளின் தலையில் இரட்டை இடியை இறக்கியுள்ளது எடப்பாடி அரசு.
குஜராத் கொள்ளையர்கள் !
கருப்புப் பண உருவாக்கத்திற்கு முக்கிய காரணமான இருக்கும் வைரவியாபாரம் கொடிகட்டி பறப்பது குஜராத்தில்தான்.
மிஸ்டர் மோ(ச)டி !
தன்னை ‘மிஸ்டர் கிளீன்’ என காட்டி ஆட்சியைப் பிடித்த மோடி இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவதை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.