வினவு களச் செய்தியாளர்
தருமபுரி எர்ரபையனஅள்ளி கிராமத்தில் அரங்கேறிய சாதிய கொடூரம்!
”இங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி ஊரிலோ, வீட்டிலோ யாரிடமும் கூறவேண்டாம். நாங்கள் பணியாரம் வாங்கி தருகிறோம்” என கூச்சநாச்சம் இல்லாமல் பள்ளி மாணவர்களிடம் பேசியுள்ளனர் ஆசிரியர்கள்.
தூத்துக்குடி: கபடி வெற்றியை கொண்டாடிய தலித் மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்
கைது, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றைத் தாண்டி அரசு நிர்வாகம், சாதிவெறியைத் தடுக்க இப்பகுதியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுபோன்ற சாதிவெறித் தாக்குதல்கள் தற்போதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி: நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் விரட்டியடிக்கப்படும் பழங்குடி மக்கள்
தேசிய நெடுஞ்சாலை 7 (NH-7) விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால், அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களை பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் காலிசெய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை: ட்ரோன் மூலம் பட்டியல் சமூக மக்களின் பயிர்களை அழித்த சாதிவெறியர்கள்
அருங்குணம் ஊராட்சியில் பஞ்சமி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பனிப் பயிர்களை ட்ரோன் மூலம் விஷத்தைத் தெளித்து அழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பென்னாகரம்: பணம் தராவிட்டால் கொலை வழக்கு – மிரட்டிய ஏரியூர் போலீசு
பென்னாகரம் வட்டம் நாகமரை அஞ்சல், நெருப்பூரை சேர்ந்த முத்துசாமி குடும்பத்தினருக்கும், பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் 4 மாதமாக நிலத் தகராறு இருந்துவந்துள்ளது. நில பிரச்சனையைத் தீர்க்க நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை...
கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி
பல்வேறு தொழிற்சாலைகள் சார்பாக இந்த சிப்காட் பகுதியில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்பேட்டை என வரும்போது முதலாளிகளின் நிலங்களைப் பறிமுதல் செய்யவில்லை.
வேண்டாம் மாநகராட்சி வேண்டும் ஊராட்சி: மதுரை மக்கள் போராட்டம்
ஊராட்சியினை மாநகராட்சியாக மாற்றுவதன் மூலம் மாநகராட்சியில் வரி வசூலித்துக் கொள்ளையடிப்பதும் கார்ப்பரேட் நலனும் இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மதுரையை உலுக்கிய மக்கள் பேரணி
தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட தடைகளையும் தகர்த்தெறிவார்கள் என்பதை அங்கே காணமுடிந்தது.
மழைவெள்ள பாதிப்பில் டெல்டா மாவட்டங்கள்!
பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 54 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் சென்ற ஆண்டு இயற்கை சீற்றங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கே போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
வாடகைக் கடைகளுக்கு 18% ஜி.எஸ்.டி: மோடி அரசின் அடுத்த தாக்குதல்
வணிக கட்டடங்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதைக் கண்டித்து நவம்பர் 29 ஆம் தேதி தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மாணவர்களைச் சித்திரவதை செய்யும் நெல்லை ஜல் நீட் அகாடமி
தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால் பயிற்சி மையத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து தன்னுடைய லாபம் குறைந்து விடும் என்பதனாலேயே மாணவர்களைத் தண்டிக்கிறது இந்த பயிற்சி மையம்.
பாரதியார் பல்கலைக்கழகம்: தொடரும் சாதிய அடக்குமுறைகளும், நிர்வாகத்தின் முறைகேடுகளும்!
"பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான பாகுபாடுகள் நிலவுகின்றன. ஆதிதிராவிடர் விடுதி இருந்தாலும் பொது விடுதிகளில் மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பொது விடுதிகளின் உணவு கட்டணத்தைக் கட்டுவதற்குச் சிரமப்படுகின்றனர்."
திருவாரூர்: சிப்காட் அமைவதை எதிர்க்கும் மக்கள்
தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பறிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைவதற்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.
கோவை: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் சங்கி கும்பல்!
மோடி அரசு – பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் துண்டறிக்கை கொடுப்பதைத் தடுப்பதும், பிரச்சாரம் செய்யும் இயக்கங்களை மிரட்டுவதும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது..
நீதியை எதிர்நோக்கி ஆசிக் குடும்பத்தினர்
"இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நிதி உதவியும் செய்யவில்லை, வழக்கும் தீவிரமான முறையில் விசாரிக்கப்படவுமில்லை. தற்போது என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்கின்றனர் முகமது ஆசிக்கின் குடும்பத்தினர்.