வினவு களச் செய்தியாளர்
கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்
கேரளாவின் படகுப் போட்டிக்கு பெயர்போன ஆரன்முலா பகுதிக்கு அருகில் பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொழஞ்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதத்தின் ஒரு பகுதி.
ஓசூர் : RV அரசுப்பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்கும் அமைச்சரை எதிர்த்து மாணவர் போராட்டம் !
தங்களது, விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கும்பலுக்கு எதிராக உறுதியுடன் போராடும் ஓசூர் ஆர்.வி. அரசுப் பள்ளி மாணவர்கள்.
வளர்மதி மீது பாலியல் சீண்டல் ! போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
போராடினால் கருப்பு சட்டம், அடக்குமுறை! போராடும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்! என நீளும் போலீசின் பொறுக்கித்தனத்தை கண்டித்து சென்னையில் பெ.வி.மு. நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய பதிவு.
தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு ! சென்னையில் மக்கள் அதிகாரம் கூட்டம் | வினவு நேரலை | Vinavu...
சென்னை சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அரங்கக் கூட்டம், 26-08-2018 மாலை 4 மணி முதல் வினவு இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
கேரளா : மக்களின் வாழ்க்கை மீண்டும் பூஜ்யத்திலிருந்து…
வீடிழந்து, உடைமையிழந்து வெற்று உயிரோடு நடைபிணங்களாய் விசிறியடிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களின் துயரம்.
கேரளா : ஆயுசு முழுக்க சம்பாதிச்சதை ஒரு நாள் மழை அழிச்சிருச்சு ! நேரடி ரிப்போர்ட்
கேரளத்தின் பாண்ட நாடு - பிரையார் மற்றும் புத்தன்காவு பகுதிகளில் வெள்ள சேதம் மற்றும் அப்பகுதி மக்களின் தற்போதைய வாழ்க்கைச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது வினவு செய்தியாளர்களின் இந்த புகைப்படக் கட்டுரை.
கேரளா : வடியாத வெள்ளம் தீராத சோகம் | நேரடி ரிப்போர்ட்
கடந்த ஒருவாரமாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தினம் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சேதமடைந்த தமது குடியிருப்புகளை சீர்செய்துவிட்டு மீண்டும் முகாமுக்குத் திரும்புகின்றனர். இயல்புநிலைக்குத் திரும்புவது எப்போது?
கேரளா : மீள் குடியேற்றம்தான் எங்களது பிரச்சினை ! கேரள அதிகாரிகள் நேர்காணல்
வெள்ளம் முற்றிலும் வடியவில்லை! முகாம்களில் இருக்கும் மக்கள் வீடு திரும்பி வாழ்வைத் துவங்குவது எப்போது? அதன் சிரமங்கள் என்ன? வினவு செய்தியாளர்களின் நேரடி கள அறிக்கை – பாகம் 4
கேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது ! நேரடி ரிப்போர்ட்
"பாத்ரூம் எங்கயும் போக முடியல. பெண்களுக்கு தான் நிறைய பிரச்சனையே. முக்கியமா மாத்து துணி இல்ல. ஒரே துணிய போட்டுட்டு இருக்கோம்." கேரளாவில் இருந்து வினவு செய்தியாளர்கள் கள அறிக்கை பாகம் 3.
கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்
இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. ..! கேரளாவின் கிராமப் பகுதிகளுக்குச் சென்று வினவு செய்தியாளர்கள் தரும் .நேரடி களச்செய்தி அறிக்கை! படங்கள்!
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் !
கேரள வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து கேரள மக்கள் என்ன கருதுகிறார்கள்? முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் கதியென்ன? - செங்கனூரிலிருந்து எமது செய்தியாளர்களின் நேரடி செய்தியறிக்கை
NSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை !
தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை விடுவித்தது நீதிமன்றம். இதன் பின்னணி என்ன ? விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு
திருமுருகன் காந்தி கைது ! அனைத்துக் கட்சி பத்திரிகையாளர் சந்திப்பு | Live Streaming
மே பதினேழு திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் நடைபெறவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரலை ஒளிபரப்பு.
அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடாதே ! மாணவர் – பெற்றோர் உரை | காணொளி
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே ! என்ற தலைப்பில் மாணவர் விஜயகுமார், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜின் தந்தை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம் மாற்றுவது யாருக்காக ? | என்.ஜி.ஆர். பிரசாத் | ரகுமான் | நளினி |...
சட்டக் கல்வியின் இன்றைய நிலை என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாலர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி ஆகியோர் ஆற்றிய உரை ! காணொளி !