Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்
323 பதிவுகள் 0 மறுமொழிகள்

பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) | காணொளி

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு போராட்டக்களத்தில்தான் என்பதை பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசுகிறார் நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு). அதன் காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !

தஞ்சை : விரயமாகும் காவிரி வெள்ளப் பெருக்கு | நேரடி ரிப்போர்ட் !

காவிரியில் ஒரு புறம் வெள்ளப் பெருக்கு - கடலில் வீணாகிக் கலக்கிறது நீர். மற்றொருபுறத்தில் அரசின் பாராமுகத்தால் கால்வாய்கள் வறண்டு காய்ந்திருக்கின்றன. படங்கள் - செய்தி.

சட்டக்கல்வியில் சாமானியர்கள் வந்தது எப்படி | அருள்மொழி உரை

சென்னை - அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், சென்னைபார்கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற ''சட்டக்கல்வியின் இன்றைய நிலை'' கருத்தரங்கில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த, வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.

பொண்ணும் உன்னப் போல மனுசப் பிறவின்னு பேரன்கிட்ட சொல்லி வளக்கணும்மா !

அயனாவரம் பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதை ஒட்டி சென்னை மக்களின் கருத்துக்கள் சில…. படக்கட்டுரை!

உயர் கல்வி ஆணைய மசோதாவைக் கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம் | காணொளி | புகைப்படம்

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையத்தை அமைக்கவிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம் - வினவு நேரலை !
18 பேருக்கு பிணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பொய் வழக்கு அம்பலம் ! 18 பேருக்கு பிணை !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து போராட்டக்க்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில், 18 பேருக்கு இன்று (24.07.2018) பிணை வழங்கப்பட்டுள்ளது.

கைதுக்கு அஞ்சாமல் தஞ்சையில் நடந்த அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

கருத்துரிமை பறிப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆகியவற்றைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் - இயக்கங்களின் சார்பில் கடந்த 21.08.2018 அன்று தஞ்சை இரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தீவிரமடையும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் – மெளனம் காக்கும் மோடி அரசு!

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண முன்வராமல் தந்திரமான முறையிலும், வக்கிரமாகவும் போராட்டத்தை 'முடித்து வைக்க' நினைக்கிறது, அரசு.

அரசு வன்முறை ! சிபிஐ(எம்) கருத்தரங்கம் | Live Streaming | நேரலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – மனித உரிமை பாதுகாப்புக் குழு இணைந்து நடத்தும் “அரசு வன்முறை ! கேள்விக்குள்ளாகும் வாழ்வுரிமை” – அரங்கக் கூட்டம் ! நேரலை ! இடம்: YMCA அரங்கம், பாரிமுனை நாள்: ஜூலை 12, 2018 மாலை 6:00 மணி முதல்

NSA : ஒரு அரசியல் சதி ! அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு வாதம் !

அறிவுரைக் கழகம் (Advisory board) முன்பு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரின் சார்பாக தோழர் தியாகு வாதம்! - காணொளி

கால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி !

வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் ?

மக்கள் அதிகாரம் அமைப்பை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனக் கூறும் பொன்னார், அந்த அமைப்பை கருவருக்க வேண்டும் என கொக்கரிப்பது ஏன்? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு !

மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன ?

*மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன? *வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா ? இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

யார் சமூக விரோதி ?

* போராட்டங்களை ஒடுக்கி வருகிறது அரசு. நாம் தோற்றுவிட்டோமா? * யார் சமூக விரோதி? - இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

எது வளர்ச்சித் திட்டம் ?

எது வளர்ச்சித் திட்டம் ? வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானதா மக்கள் அதிகாரம்? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு