Wednesday, April 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புமாஇமு

புமாஇமு

புமாஇமு
201 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஏப்ரல் 14: அம்பேத்கர் பிறந்த நாள் | LOVE ALL NO CASTE | பிரச்சார இயக்கம் |...

0
ஏப்ரல் 14: அம்பேத்கர் பிறந்த நாள் LOVE ALL NO CASTE அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்! பாலின சமத்துவம் படைப்போம்! காதலைப் பற்றி பல்லாயிரம் மெட்டுப்போட்டு பாட்டெழுதி சீன்போட்டு நடனமாடி காசு பார்க்கும் சினிமாகாரர்கள், ஆணவக்கொலைகள் அரங்கேறும்போது வாய்திறப்பதில்லை. சாதி கொலையாளிகளின் கொலைவெறியும் காதல்...

LOVE ALL NO CASTE | அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம்

0
இடம்: சென்னை | நாள்: மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) | நேரம்: மதியம் 3.00 மணி | அனைவரும் வாரீர்!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் தேர்தல்: மாணவர்களின் கடமை என்ன?

0
நமது பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்பது என்பது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள், கல்வியாளர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் சக்திகள் என நம் எல்லோருடைய கடமை.

புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது: மிரட்டும் மோடி அரசு

0
இவ்வளவு காலமும் “மும்மொழிக் கொள்கை நல்லது, இந்தி படித்தால் என்ன பிரச்சினை?” என வாயாடிக் கொண்டிருந்த பாசிச சக்திகள், நிதியை ஒதுக்க முடியாது என்று மறுத்திருப்பதன் மூலம் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

LOVE ALL NO CASTE | பிரச்சார பயணம் | பு.மா.இ.மு | துண்டறிக்கை

0
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.

Love All No Caste | பரப்புரை பயணம் | புமாஇமு

0
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.

நீட் தேர்விற்கு அபார் அட்டை கட்டாயம் | பு.மா.இ.மு. கண்டனம்

0
இந்த அபார் அடையாள அட்டை கொண்டுவரப்பட்டதன் நோக்கம் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை குறைப்பதற்காக என்கிறது ஒன்றிய அரசு. கல்வி இடைநிற்றலை குறைக்க இது போன்ற அடையாள அட்டைகள் உதவாது என கல்வியாளர்கள் பலரும் ஏற்கெனவே அம்பலப்படுத்தி உள்ளனர். இப்போது நீட் தேர்வில் இதை கொண்டு வந்து எந்த இடைநிற்றலை இவர்கள் குறைக்கப் போகிறார்கள்?

முரசொலி இடத்தில் புதிய ஜனநாயகம்

1
நரிக்கும் கொக்குக்கும் முறையே ஒரு மானும் மீனும் நண்பர்களாகி தம் இனத்தவரை அவைகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தால் மான்மீதும் மற்றதுகள் மீதும் ஆத்திரப்படாமல் இருக்க முடியுமா?

விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளி: தொடரும் தனியார்மயப் படுகொலைகள்!

0
பாளையங்கோட்டை அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் போதிய இடமில்லை என மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை இரத்துச் செய்யத் துணிவிருக்கும் அரசுக்கு, இந்தத் தனியார் பள்ளிகள் மீது கைவைக்க துணிவு வருவதில்லையே ஏன்?

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பு: புதிய கல்விக் கொள்கையை அடியொற்றிச் செல்லும் திமுக அரசு!

0
நியாயமாகப் பார்த்தால் செய்தி வெளியிட்ட தினசரி இதழ்களைத் தான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டன அறிக்கை விட்ட அனைவரையும் கண்டிக்கிறேன் என வன்மமாகப் பேசுகிறார்.

5, 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி ரத்து: மோடி அரசின் பாசிசத் தாக்குதல்!

0
ஐந்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த, 10 வயது மாணவர்களும் குலத்தொழிலில் ஈடுபடலாம் என்றால், இவர்கள் சொல்ல வருவது என்ன? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் சொல்லும் 14 வயது என்னும் விதிமுறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தானே.

ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார்மயத்தை புகுத்தும் மோடி அரசு! | புமாஇமு

0
ஹீமோ டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பை அரசு - தனியார் பங்களிப்புடன் செய்யலாம் என மோடி அரசு அறிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதாக தமிழ்நாடு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பொது சுகாதாரக் கட்டமைப்பை கார்ப்பரேட் மயமாக்குவதில் மோடி அரசுடன் திமுக அரசும் கைகோர்த்துள்ளது.

பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெறு!

0
உண்மையில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. பின்புலம் கொண்ட பிற்போக்குவாதிகள் அதிகாரிகளாக வலம் வருவதும் ஆதிக்கம் செலுத்துவதும் என்று நகர்ந்து கொண்டிருக்கையில், இது போன்ற குழுக்களை அமைப்பது அவர்களுக்குச் சாதகமானதாகவே அமையும்.

ஏழை எளிய மாணவர்களை மேற்படிப்புக்கு செல்ல விடாமல் தடுக்கும் யு.ஜி.சி

0
எப்படி நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு உழைக்கும் மக்களின் மருத்துவ கனவு கானல் நீரானதோ அதேபோல் ஏழை எளிய  மாணவர்கள் இனிமேல் உயர் கல்விக்கு போக வேண்டும் என்றாலே நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளார்கள்.

சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்

0
சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவிகளுக்குத் தங்குவதற்கான இட வசதி மறுக்கப்பட்டுள்ளது; சென்னை பல்கலைக்கழகத்தின் நிலம் சமூக நலத்துறைக்குத் தாரைவார்க்கப்படுகின்றது.