Saturday, April 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புமாஇமு

புமாஇமு

புமாஇமு
202 பதிவுகள் 0 மறுமொழிகள்

சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்

0
சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவிகளுக்குத் தங்குவதற்கான இட வசதி மறுக்கப்பட்டுள்ளது; சென்னை பல்கலைக்கழகத்தின் நிலம் சமூக நலத்துறைக்குத் தாரைவார்க்கப்படுகின்றது.

அறநிலையத்துறை நடத்துவது பள்ளி, கல்லூரிகளா? பஜனை மடங்களா? | புமாஇமு கண்டனம்

0
தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தின் மூளைகளில் காவிச் சாயம் பூசி, ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி மதவெறி கும்பலுக்குப் படையல் போடும் அயோக்கியத்தனமாகும்.

ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு

0
மாணவர்கள் தங்களுடைய திறனை வெளிப்படுத்துவதற்கான, படிப்பு வட்டங்கள், மன்றங்கள், விளையாட்டு மற்றும் கலைத்திறன் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதற்கான கட்டமைப்புகளும் அரசு கல்லூரிகளில் பலவீனமான நிலையில் இருக்கின்றன.

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெல்லட்டும்! | பு.மா.இ.மு

0
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதியன்று துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று, அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சங்கி சுதா சேஷய்யன் நியமனம் | புமாஇமு கண்டனம்

0
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்குத் துணைத்தலைவராக ஆன்மிகப் பேச்சாளரான சங்கி சுதாவை நியமித்து தமிழ் மொழியையும், தமிழறிஞர்களையும், தமிழ் ஆய்வாளர்களையும், தமிழ்ப்பற்றாளர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்திய பாசிச மோடி அரசை எமது புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசுப் பள்ளிகளில் ஊடுருவும் காவி கும்பல்: பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு ஒருதுளி மட்டுமே! | பு.மா.இ.மு கண்டன அறிக்கை!

0
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவவே வாய்ப்பிருக்கிறது என்று இத்திட்டம் அறிவிக்கப்படும் போதே எமது அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

நேற்று முருகன் மாநாடு, அடுத்து அம்மன் மாநாடு? – பு.மா.இ.மு கண்டன அறிக்கை!

0
பெயரளவிற்குக்கூட ஜனநாயகம் - முற்போக்கு சித்தாந்தம் என எதையும் பேச அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி காவி கும்பலிடம் அடிபணிவது என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான பார்ப்பனிய எதிர்ப்பு மரபிற்கும் செய்யும் துரோகம் ஆகும்.

ஜே.என்.யூ.வில் 13 நாட்களாகத் தொடர்ந்த மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

0
ஆகஸ்ட் 23 அன்று பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணியாக செல்லவிருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது டெல்லி போலீசு.

யு.பி.எஸ்.சி நியமனங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை நிரப்பத் துடிக்கும் ஒன்றிய பாஜக கும்பல்!

0
ஒவ்வொரு அரசுத்துறையின் தலைமைப் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - கார்ப்பரேட் கும்பல் யாரைத் தீர்மானிக்கின்றதோ அவர்களைப் பணியமர்த்துவதற்கான ஏற்பாடு இதுவாகும்

ஒலிம்பிக்ஸ் 2024: மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

1
இந்திய நாட்டு உழைக்கும் மக்களே, நமது ஆதரவை வினேஷ் போகத்திற்குத் தருவதோடு இந்த ஆர்எஸ்எஸ் - பிஜேபி கும்பலுக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 295 கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம்!

0
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் ஆய்வின் போது எல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டது போல் போலியாக கணக்கு காண்பிக்கிறார்கள். இதை அந்த தொழில்நுட்ப கவுன்சிலும் பணம், பொருள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஒரு இயல்பாக மாறிவிட்டது.

நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை! | வெளியீடு

0
இலட்சக்கணக்கான மாணவர்களிடமும் கல்வியாளர்களிடமும் இவ்வெளியீட்டைக் கொண்டு சேர்க்க, மாணவர் நலனில் அக்கறை கொண்டுள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் உதவிபுரிய வேண்டுகிறோம்.

கல்வி: காவிமயம் – கார்ப்பரேட் மயம்! | சிறுநூல்

0
கல்வி உரிமைக்காகப் போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் இணைந்து மக்களிடம் சென்று, களப்போராட்டங்களைக் கட்டியமைக்க உதவும் இலக்கில்  இந்த வெளியீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, எமது புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

JNU மாணவர் சங்கத் தேர்தல் வெற்றி – ABVP பாசிச கும்பலுக்கு சவுக்கடி! | RSYF

0
ஒட்டுமொத்த மாணவர்களின் ஜனநாயக உரிமைகளையும் பறித்து பல்கலைக்கழகத்தை காவி - கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்த வெற்றி.

அருமை தோழனே பகத்சிங்! || கவிதை

0
கோடான கோடி தாய்களுக்கு மகனாய், சகோதரர்களுக்கு சகோதரனாய், மாணவர் படையின் தலைவனாய், இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்.. நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் தோழனே!!