புமாஇமு
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா !
தோழர் பகத் சிங்கின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழர் பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் நடத்தப்பட்டது. நாட்டை பாசிச அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க பகத்சிங்கின் பாதையை உயர்த்திப் பிடிப்போம் !
பெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் ! திருச்சி – மதுரையில்...
நீட் மற்றும் புதிய் கல்விக் கொள்கையை திணித்து புதிய மனுநீதியை சட்டமாக்கத் துடிக்கும் கார்ப்பரேட்- காவி கும்பலுக்கு முடிவுகட்ட பெரியாரை உயர்த்திப் பிடிப்போம் ! மதுரை - திருச்சி புரட்சிகர அமைப்புகள் போராட்டம் !
தந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை !
கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் கடலூர் திரு. கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அவரது 142-வது பிறந்த நாளில் மாலை அணிவிக்கப்பட்டது.
பாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் !
கோவை பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமிக்கும் ஆளுநரின் சதித்திட்டத்தை முறியடிப்போம் ! கோவை புமாஇமு அறிக்கை !
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு !! கடலூர் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும்! நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும்! கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை – கரூர் : நீட் தேர்வை ரத்து செய் ! அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளைக்கு...
நீட் தேர்வை இரத்து செய்யக்கோரியும், அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரியும் பு.மா.இ.மு சார்பில் மதுரை மற்றும் கரூர் பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!
நீட் தேர்வை எதிர்த்தும், பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கையை இரத்து செய்யக்கோரியும், கடலூர் மாவட்டம், முகதரியாங்குப்பம் கிராமத்தினர் போராட்டம்.
நீட் தேர்வை ரத்து செய் ! கடலூர் புமாஇமு ஆர்ப்பாட்டம் !!
தொடர்ந்து மாணவர்களின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு எதிராக, மாணவி அனிதா-வின் நினைவு நாளில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் ! கடலூர் புமாஇமு போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அதனை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி புமாஇமு சார்பில் 28.08.2020 அன்று கடலூர் மாவட்டம் பூவானுர் கிராமத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான “தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?” என்ற வெளியீட்டை இலவசமாக தரவிறக்கம் செய்து படியுங்கள்... பகிருங்கள்...
பென்னாகரம் : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழும் !” என்ற தலைப்பில் பென்னாகரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே ! பு.மா.இ.மு கையெழுத்து இயக்கம் !
ஏழை எளிய மாணவர்களின் கல்வியைப் பறிக்க வரும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே! மாணவர்கள் - பெற்றோரிடம் புமாஇமு சார்பில் கையெழுத்து இயக்கம்.
தருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் !
கல்வியின் மீதான மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது. சமூக நீதியும் இட ஒதுக்கீடும் அடியோடு குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து எதிர்வரும் 12-08-20 அன்று காலை 11 மணிக்கு பென்னாகரத்தில் புமாஇமு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கிறது.
தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, தமிழகமெங்கும் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. அதன் செய்தி மற்றும் படங்கள்.
மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
மொத்த கல்வி துறையும் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும்? இனி ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்காது. 'தரம்' என்ற பெயரில் இனி பார்ப்பனர்களுக்கும் பணக்காரர்களுக்கும்தான் கல்வி.