புமாஇமு
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு ! கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
சமூக அக்கறையின்றி வாட்சப் - பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம் – புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம் !
''அதிகரிக்கும் சாதி - மத - இன ரீதியான தாக்குதல்கள், காவிமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள் - காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வியை மீட்போம்'' - புமாஇமு திருச்சி அரங்கக்கூட்டம்.
திருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் !
அரசு ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து திருச்சியில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் Category - B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்ற பரிந்துரையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம்
ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய்யாதது ஏன் ? காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம்! என்ற முழக்கத்தின் கீழ் கரூரில் பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம்.
காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் !
மதுரை ஒத்தக்கடையில் பு.மா.இ.மு மற்றும் ம.க.இ.க சார்பில் “காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் !” என்ற முழக்கத்தின் கீழ் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.
காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை! பார்ப்பனர்களுக்கு ஒரு சட்டம்? பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? கடலூரில் நடைபெற்ற பு.மா.இ.மு கண்டன கூட்ட செய்தி மற்றும் படங்கள்.
காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! திருச்சி – பு.மா.இ.மு கண்டன கூட்டம் !
சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்யாதது ஏன்? திருச்சியில் பு.மா.இ.மு கண்டன கூட்டம்.
மாணவி ஃபாத்திமா மரணம் : கண்டனக் கூட்டம் நடத்த தடை !
கல்வி நிலையங்களில் கொலை செய்கிறது காவி கும்பல், கருத்துரிமையை கொலை செய்கிறது காக்கி கும்பல். ஜனநாயக சக்திகளே அணிதிரள்வோம் அநீதிக்கு எதிராக.
காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !
ஆர்.எஸ்.எஸ்-இன் இலக்கு ஐ.ஐ.டி மட்டுமல்ல, அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் கைப்பற்றுவது. இதனை முறியடிக்க மாணவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒரணியில் திரள்வோம்!
வாரணாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !
இந்து - இந்தி - இந்தியா என்ற இந்து ராஷ்டிரத்தை அடையத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல், முதல் கட்டமாக உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது.
பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்
நேர்மையான ஒரு நீதி விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, மாணவர் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.-யில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும்.
சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !
போராடும் உரிமைக்காக நீண்டதொரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், மாணவர் சுரேந்திரன். மாணவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க வெற்றி இதுவென்றால், அது மிகையல்ல.
டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் !
அக்-25 அன்று தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், தமிழறிஞர் கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.