புமாஇமு
நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்
நீட் தேர்வு கெடுபிடிகளும், நீட் தேர்வில் அம்பலமாகியுள்ள ஆள்மாறாட்ட மோசடிகளும் மட்டுமல்ல பிரச்சினை; நீட் தேர்வுமுறையே முறைகேடானதுதான், இதை அம்பலமாக்கியது, இக்கருத்தரங்கம்.
கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரி அரங்கக் கூட்டம் !
2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியின் தொன்மை, தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு! கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்! அக்-25 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் அரங்கக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! புமாஇமு கருத்தரங்கம் !
மத்தியப் பிரதேசத்தை கலங்கச் செய்த வியாபம் ஊழலின் தேசிய மயமாக்கப்பட்ட வடிவம் தான் நீட் தேர்வு - சிதம்பரம் புமாஇமு கருத்தரங்கம் !
கோவை அரசுக் கல்லூரியில் காவிகளுக்கு துணைபோகும் நிர்வாகம் !
நாடு முழுவதும் காவிகள் தங்களது அடாவடித்தனத்தை, காண்பித்து வருகின்றனர். குறிப்பாக கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து ஏ.பி.வி.பி கும்பல் களமிறங்கியுள்ளது.
பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது !
பொறியியல் பாடத்தில் பகவத்கீதையை திணிக்காதே ! என போராட்டம் நடத்திய மதுரை ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களுடன் தோழர் பகத்சிங் 113 வது பிறந்த நாள் நிகழ்வுகள் !
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், பு.மா.இ.மு சார்பில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
அண்ணா பல்கலை பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு | பு.மா.இ.மு. கண்டனம்
இன்று பகவத் கீதையையும், வேதத்தையும் பாடத்திட்டமாக வைப்பவர்கள், நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை வேலைக்கும் அமர்த்துவார்கள். அனுமதிக்கப் போகிறோமா?
திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் !
செய்யாறு - அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி மாணவர்கள் தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
கிராமப்புற மாணவர்களின் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் தடாலடியாக கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது, திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்த தமிழக அரசு தற்காலிகமாக பின்வாங்கி இருந்தாலும், இதன் பின்னளியில் உள்ள சதியை அம்பலப்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் !
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போராடிய மாணவர்களை மிரட்டி முன்னணியாளரை தாக்கிய போலீசு
5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு...
கிராமப்புற ஏழை மாணவர்களைப் பள்ளிக் கல்வியில் இருந்து விரட்டவே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ! இந்த அரசாணையை திரும்பப் பெறு! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள்...
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், பல ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் பயிலும் கல்லூரிகளின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்.
அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மற்றும் அமித் ஷாவின் ஆணவப் பேச்சு இவற்றை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில் புமாஇமு நடத்திய கண்டன போராட்ட தொகுப்பு ...
கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள்...
பெரியாரின் 141-வது பிறந்த தினமான நேற்று, பெரியாரின் உண்மையான வாரிசுகளாக மாணவர்கள் கல்வி உரிமைக்காகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.