வினவு
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!
பொதுக்கூட்டம் முடிவுற்றாலும் இந்தப்பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காட்டு வேட்டை நிறுத்தப்படும் வரை நமது வேலைகளும் ஓயப்போவதில்லை.
காதலர் தினக் கொலைகள் !!
காதலை மறுத்ததற்காக ஷர்மின் கொல்லப்பட்டார். காதல் நிறைவேறாததற்காக சண்முகவர்தினி இறந்து போனார். காதலிக்கவும் உரிமையில்லை, காதலை மறுக்கவும் உரிமையில்லை.
வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்!!
ஆண்கள் இந்த வக்கிரத்தை கண்டித்துவிட்டு மறந்துவிடக் கூடும். ஆனால் தம்முள்ளும் சற்று மென்மையான ஒரு சதீஷ் இருப்பான் என்பதை எத்தனை பேர் மறுக்க முடியும்?
சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் !!
கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த நேர்காணலை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கி ஜெயராமை வைத்து தமிழ்மானப் புழுதியைக் கிளப்பிவிட்டார்கள்.
ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?
காக்கிச்சட்டை கிரிமினல்கள்''என நாம் போலீசாரைக் குற்றம் சுமத்தும்பொழுது, முகம் சுளிப்பவர்கள் ருச்சிகா என்ற சிறுமியின் கதையை அறிந்துகொள்ள வேண்டும்.
தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!
பார்ப்பனியம் மட்டுமல்ல முதலாளித்துவம் கூட தலித்துகளை ஓரமாகத்தான் வைத்திருக்க விரும்புகிறது. இட ஒதுக்கீடு என்றால் தகுதி குறைந்து விடும் என்று கூப்பாடு போடும் ஆதிக்க சாதி
கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா ?
தமிழ் மக்களின் சாபக்கேடான அரசியல் கேவலமும், சினிமாக் கேவலமும் தத்தமது வாரிசுகளைக் கொண்டு இந்தப்படங்களை தயாரித்திருப்பது தற்செயலான ஒன்றா?
ஆயிரத்தில் ஒருவன்: 32 கோடியில் வக்கிரக் கனவு !!
வரலாறு புரியாமல் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினால், ஒரு குடிகாரக் கணவனின் கையில் அவதிப்படும் பெண்ணும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பினால் விதவையாகும் பெண்ணும் ஒன்றெனத் தோன்றுவார்கள்.
இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்
இதுவரை அம் மக்களுக்கு புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது.
மாபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!
இலஞ்ச ஊழலே இன்று "கம்யூனிஸ்ட்''கட்சியை அச்சுறுத்தும் பெரிய நோய் என சீழ்பிடித்து நாறும் சீனாவைப் விவரிக்கிறார் பூ யோங்ஜியான். அதற்கெதிராக போராடுமாறு கட்சித் தலைமையே அறைகூவல் விடுக்குமளவுக்கு அதன் முதலாளித்துவ ஆட்சி நாடெங்கும் நாறிப் போயுள்ளது.
குடியரசு தினம் ஜாக்கிரதை !
கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட தேசிய கீதம் தயார்... மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு தேசியக் கொடி தயார்...
“சந்திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் !!
ம.க.இ.கவைக் கண்டால் தூரவிலகு என்பதை கடைபிடிக்கும் கட்சியில் எமது தோழர்களோடு இத்தனைகாலம் அது தவறென்றாலும் தொடர்ந்து விவாதித்த தோழர் செல்வபெருமாள் மறைவு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
சனிக்கிழைமை கவிதைகள்
என்ன செய்யப்போகிறோம்- அனாமதேயன், பசியோடிருப்பவனின் அழைப்பு- சித்தாந்தன், சான்றோர் கூற்று- பரதேசிப் பாவாணர், பிரிந்த தோழிக்கு...- முகிலன் வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி- சி. சிவசேகரம், பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்- தீபச்செல்வன்,
தமிழ்மணம் விருதுகள்: வாக்களித்தவர்களுக்கு நன்றி! வென்றவர்களுக்கு வாழ்த்து!!
2009 தமிழ்மணம் விருதுகளில் வெற்றி பெற்ற பதிவர்களுக்கும், பங்கேற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இந்த போட்டியை திறம்பட நடத்தி பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணத்திற்கும்,
பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!
அக்கப்போர், அடிமைத்தனம், அய்யப்பன், அரட்டை, ஆணாதிக்கம், என் எழுத்து இகழேல், ஐயப்பன், கலகலப்ரியா, சந்தனமுல்லை, சுகுணா திவாகர், சுமஜ்லா, தமிழ் பதிவர்கள், தமிழ்மணம், நற்குடி,