வினவு
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !
நடந்து முடிந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாட்டை ஒட்டி, தமிழகத்தின் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களிடமும், புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.
ஒத்துவராத மறுமொழிகள்!!
கட்டுரையின் மையப் பொருளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத மறுமொழிகள், விவாதங்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் வரும் மறுமொழிகள், ஆபாச மறுமொழிகள், முதலானவை இந்த தலைப்பின் கீழ் கொண்டுவரப்படும்
ஈழம் – டி. அருள் எழிலனின் “பேரினவாதத்தின் ராஜா” நூல் வெளியீட்டு விழா!
எரிந்து கொண்டிருக்கும் இம்மக்களை விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதி பேசுகிறார்கள். பாசிசத்தின் காலடியில் அறம் செத்துக் கிடக்கிறது. பெரும்பான்மைவாதத்தின்
பார்ப்பனியம் – ஒரு விவாதம்!
பார்ப்பனர்களின் சாதிய உயர்வு கண்ணோட்டம் பிறப்பிலா, வளர்ப்பிலா என்பதை விட பார்ப்பனிய சாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டியதா, நியாயப்படுத்த வேண்டியதா என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைத்து வாதிடுகிறது.
டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!
தேசிய இனங்களால் பிறிந்த இந்தியாவை சாதி , கிரிக்கெட் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர் என இரண்டு நாயகர்கள் பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்
பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!
இ ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய
நவம்பர் புரட்சி தினக் கவிதைகள்
#தன்னையறிந்து இன்பமுறு என் தோழா - துரை.சண்முகம். #லெனின் மீண்டும் இளமையாகி விட்டார் - போராட்டம் #நண்பனுக்கு ஓர் கடிதம் - கலகம்
தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!
" இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க" என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம்.
பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
தமிழ்மணம் விருதுகளை புதியவர்களுக்காக அறிமுகம் செய்வதற்காகவே இந்த இடுகை எழுதப்படுகிறது. போட்டி குறித்த ஆலோசனைகளை பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால்
கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!
கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?
கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!
முப்பதாண்டுகளில் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள்கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பல நேரங்களில் பாம்பன் பகுதி கடலோர கிராமங்களுக்குள் சிங்களப் படைகளே தரையிரங்கி
பேராண்மை:முற்போக்கு மசாலா!
ஜனநாதன் அதிகாலையின் அமைதியில் எனும் ரசிய நாவல் மற்றும் திரைப்படத்தின் உணர்ச்சியில் ஒன்றியிருக்கலாம். ஆனால் பேராண்மை அந்தப் படத்தின் அழகை கேலிசெய்வது போலவே அமைந்திருக்கிறது.
காங்கிரசு கருமாதிக்கு காலம் வந்தாச்சு! – பாடல்
தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது.
தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
லக்கிலுக் ரோசா வசந்தின் கருத்தை மீள்பதிவு செய்கிறார் மாதவராஜூம் மகனுக்காக தீபாவளியைக் கொண்டாட வேண்டியிருக்கிறது என்கிறார். பதிவுலக முற்போக்காளர்களின் இந்த ஊசலாட்டம்
தண்ணி வந்தது தஞ்சாவூரூ – பாடல்!
பாடல் : காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள்.