டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!
தூத்துக்குடி மண்ணையும் நீரையும் நிலத்தையும் நஞ்சாகிய வேதாந்தா நிறுவனம், இதோ சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில், மதுரை மண்ணில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது.
டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து!
உறுதியான தொடர்ச்சியான மக்கள்
போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
பல மாநிலங்களில் சுரங்கத் திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு, காடுகள் மலைகள் அழிக்கப்பட்டு மக்கள் போராட்டம் வெடித்த போதும் அதை கடுமையாக ஒடுக்கியது...
மோடி-அகர்வால் அழிக்கத்துடிக்கும் அரிட்டாபட்டி குறித்து சீனி வேங்கடசாமியின் குறிப்புகள்
அரிட்டாபட்டியிலுள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.