நீட் தேர்விற்கு அபார் அட்டை கட்டாயம் | பு.மா.இ.மு. கண்டனம்
இந்த அபார் அடையாள அட்டை கொண்டுவரப்பட்டதன் நோக்கம் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை குறைப்பதற்காக என்கிறது ஒன்றிய அரசு. கல்வி இடைநிற்றலை குறைக்க இது போன்ற அடையாள அட்டைகள் உதவாது என கல்வியாளர்கள் பலரும் ஏற்கெனவே அம்பலப்படுத்தி உள்ளனர். இப்போது நீட் தேர்வில் இதை கொண்டு வந்து எந்த இடைநிற்றலை இவர்கள் குறைக்கப் போகிறார்கள்?
தேர்தல் தகிடுதத்தங்களை மறைப்பதற்காகச் சட்டத்தைத் திருத்திய மோடி அரசு
தேர்தல் ஆணையம் என்பது பாசிச கும்பலால், தேர்தல் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதற்காக ஒரு பொம்மைப் போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
புக் போஸ்ட் சேவையை நிறுத்தும் பாசிச மோடி அரசு
அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகளை நாடு முழுவதும் சென்று சேர்ப்பதற்கான ஒரு கருவியாய் இது பயன்பட்டது. இன்றளவும் பல இதழ்களும் பத்திரிகைகளும் இச்சேவையைச் சார்ந்து உள்ளன.
மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்! | இணைய போஸ்டர்
மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்!
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவிவிலக வேண்டும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடிவந்த நிலையில், ஆளும் பா.ஜ.க. கும்பல் நாடாளுமன்றத்தை...
அம்பேத்கரை இழிவுபடுத்திய பாசிசக் கும்பலை போராட்டத்தின் மூலம் வீழ்த்துவோம்!
அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதைப் போல நடித்து வந்தாலும், பார்ப்பன பாசிசக் கும்பலின் வன்மம் நிறைந்த உண்மை முகம் என்னவென்பது வெளிப்பட்டே தீரும் என்பதைத்தான் அமித்ஷா-வின் பேச்சு காட்டுகிறது.
மணிப்பூர்: மோடி அரசை கண்டித்து குக்கி பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் போராட்டம்
மக்களை பிளவுப்படுத்தி கலவரங்களை உண்டு பண்ணி இன அழிப்பை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் அவர்களுக்கு ரோசாப்பூ கொடுத்து பாசிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிதாரம் பூசுவது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.
பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் | கவிதை
பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர்
சகித்துக் கொள்ள முடியவில்லை
உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை!
தாங்கிக் கொள்ள முடியவில்லை
உங்கள் (அ)ஹிம்சைகளை!
காந்தியிடம் ஆரம்பித்தது
ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது…
துரோகத்தால் நாறுகிறது
உங்கள் கைகளிலுள்ள
ரோஜாப்பூ!
துவண்டு கிடக்கிறது
உங்கள் கரங்களில் தேசியக் கொடி!
கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்..
ரோஜாக்களை செடியிலேயே
மலர விடுங்கள்..
பாசிசத்தின்...