நூல் அறிமுகம் : அறிவியல் தத்துவம் சமுதாயம்
மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் பழங்கால இந்திய சமூகத்திற்கும் கிரேக்க சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளை இச்சிறு நூலில் ஆராய்கிறார்.
பாசிசத்தை எவ்வாறு வரையறுப்பது ?
பாசிசத்தை ஒரு திட்டவட்டமான, தீர்மானமான இயல்பு கொண்டதாகப் பார்க்கக் கூடாது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 13.
மாயாவைப் பாருங்கள் … அவள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறாள் !
பல சிறுமிகள் நேர்த்தியாக நடனமாடுகிறார்கள், சில சிறுவர்கள் இந்த நடனத்தை ஒரு விளையாட்டாக மாற்றினர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 23 ...
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?
இந்தி பேசாத மாநிலங்களின் மேல் - குறிப்பாக தமிழகத்தின் மேல் - இந்தியைத் திணிக்கும் இந்த முயற்சிக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது.
யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !
இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டும் தனது சமூக ஊடகப் பதிவுகளில் எழுதியுள்ளார். பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறைகள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார்.
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
ஆவணங்கள் இருக்கிறது, சட்டங்கள் இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த பெண்கள், குடும்பப் பாரம் போக்க ஆலைக்கு வந்தால், அங்கேயும் நரகவேதனைகள்தான்.
எட்டே ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தவிருக்கும் இந்தியா !
2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் 1.37 பில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1.43 பில்லியனாகவும் உள்ள நிலையில் 2027-ம் ஆண்டு சீனாவை இந்தியா முந்தும் என்கிறது, ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை.
” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” | விழுப்புரம் பொய்க் கேஸ்...
ஜெயிலர் “சிறைக்கென்று மேனுவல் உண்டு” என்றார். எந்த மேனுவலாக இருந்தாலும் சட்டத்திற்குட்பட்டதுதான் என்று தோழர்கள் சொன்னதும் கடுப்பாகினார்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்து மரணமடைந்த தோழரின் அர்ப்பணிப்பை பற்றிக் கொள்ளுவோம்! நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவர் ஏற்றுக் கொண்ட மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!
ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ?
ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை என்ன? .. அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 5.
தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று (20-06-2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை-பெரியார் திடல், அன்னை நாகம்மையார் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
அவன் கால்கள் அகற்றப்பட்டது தெரிந்ததும் வோல்கா என்ன சொல்வாள் ?
விமானத்தை உயரே கிளப்பிக் கொண்டு போகவும் விமானப் போரில் கலந்து கொள்ளவும் இனி அவனுக்கு இயலாது! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 23 ...
கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !
சிறுவன் எவ்வளவு கெஞ்சியும் சாதி வெறி பிடித்த மனம் விடத்தயாராக இல்லை. நெருப்பில் குதித்ததுபோல, கடும் வெயிலில் கீழே விழுந்த சிறுவனின் முதுகு, பின்புறம் வெந்துபோயிருக்கிறது.
மூளை பாதிப்பை கண்டறியும் மென்பொருள் “ நியூரோ ரீடர் “ !
சாதாரண மனிதக் கண்களுக்குத் தட்டுப்படாத மிகச் சிறிய மாற்றங்களைக் கூட நியூரோரீடர் போன்ற மென்பொருட்கள் கண்டறிந்து விடுவதால் மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டியதன் பரப்பளவு வெகுவாக குறைந்து விடுகிறது.
ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !
இத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த உதவிய அந்த மாவுக்கடைக்காரருக்கு நன்றி.