முல்லைப் பெரியாறு:போராட்டக் காட்சிகள்!
கடந்த சனிக்கிழமை முதல் பல்லாயிரம் தமிழ் மக்கள் கம்பம் கூடலூர் - குமுளி தமிழக கேரள எல்லையில் தினமும் அணிதிரண்டு போரடுகிறார்கள். அந்த போராட்டக்காட்சிகளின் படங்களை வெளியிடுகிறோம். தமிழ் மக்களின் நியாயமான உரிமை கோரி நடக்கும் இந்த போராட்டம் வெற்றியடைய தோள் கொடுப்போம்!
முல்லைப் பெரியாறு: குமுளியில் லட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!
சந்தர்ப்பவாதிகளை அறிந்து வைத்திருக்கும் தமிழக விவசாயிகள் அவர்களை புறம் தள்ளி தன்னிச்சையாக அணையைக் காக்க அணிதிரண்டு வருகிறார்கள். விவசாயிகளோடு கைகோர்த்துச் செல்ல வேண்டியது இரு மாநிலங்களிலும் இருக்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
முல்லை பெரியாறு – சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சட்டவிரோதமாக புதிய அணையை கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!
சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்
முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!
முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!
ஹன்ஜின் நிறுவன தொழிலாளர்கள் தென் கொரியத் துறைமுகத்தின் 85ஆம் எண் கிரேனை இனி பார்க்கும்போதெல்லாம் மீட்டெடுத்த தங்கள் உரிமைகளை பெருமையுடன் நினைவுகூறுவார்கள். அதோடு கிம் ஜின் சுக்கையும்.
பேருந்துக்கு நோ டிக்கெட்! சென்னையைக் கலக்கும் பு.மா.இ.மு!
’’நாங்கள் டிக்கெட் இல்லாமல்தான் பயணம் செய்யப் போகிறோம். நீங்களும் வாருங்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்...’’
சங்கர் குஹா நியோகி: மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன்!
மண்ணையும், மக்களையும், தொழிலாளர்களையும் நேசித்து, சமரசமின்றி போராடிய சங்கர் குஹா நியோகியின் கொலையும், நீர்த்துப் போன வழக்கும் தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் சேரவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன
மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!
’மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! அனுபவம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்!’ என்கிற தலைப்பில் பூந்தமல்லியில் பு.ஜ.தொ.மு நடத்திய கருத்தரங்கத்தில் பேசப்பட்டவை இங்கு சுருக்கமாக.
மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!
வரக்க ஒற்றுமை, போர்க்குணம், தியாகம் மூலம் முதலாளித்துவ பயங்கரவாதத்தைத் தொழிலாளி வர்க்கம் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை சுசுகி தொழிலாளர் போராட்டம் விதைத்துள்ளது
ஜெயா ஆட்சியை நாடகமாக நடித்த ‘குற்றத்திற்காக’ குழந்தைகள் உட்பட 60 பேர் சிறை!
பாசிச ஜெயாவின் விலையேற்ற அறிவிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதைக்கூட போலீசு விரும்பவில்லை. 7 குழந்தைகள், உட்பட 60 தோழர்களை சிறையில் அடைத்திருக்கிறது
வால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி!
ஏகாதிபத்தியமாகவும், மேல்நிலை வல்லரசுகளாகவும், ஒற்றைத்துருவ மேலாதிக்கமாகவும், உலக வர்த்தகக் கழகமாகவும் அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் மென்மேலும் மையப்படுத்தப்பட்ட ஒரு கொடிய வன்முறை எந்திரமாக மாறிவரும் உலக முதலாளித்துவத்தை உதிரியான கட்சிகளும், கலவையான முழக்கங்களும், தொளதொளப்பான அமைப்பும் வீழ்த்த முடியாது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடுவோம் ! சனிக்கிழமை 26.11.2011 அன்று நாகர்கோவிலில் கருத்தரங்கம்.
கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!
கன்னியாகுமரி கிராமத்தில் பிதுங்கி வழியும் சுற்றுலா லாட்ஜூகளுக்குப் பின்னால் கடலைத் தழுவி வாழ்ந்து கொண்டிருக்கும் வாவுத்துறை, கன்னியாகுமரி மீனவர் கிராமங்களுக்குப் போன அனுபவப் பதிவு
தவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர்!
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வட்டம். வடக்கு அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமாத்தின் பிரச்சார பீரங்கியாக செயல் பட்டு வருபவர் பாஸ் (என்கின்ற) பாசித் மரைக்காயர்