போலீசு நிலையம் முற்றுகை : அண்ணாமலை பல்கலை மாணவர்கள் அதிரடி !
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாகப் பீற்றிக்கொள்ளும் போலீசு, மாணவர்களையும் - மக்களையும் மதிப்பதில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த நிகழ்வு.
மோடி – அமித் ஷா கும்பலின் தொழிலாளர் சட்டம் ஒழிப்பு நடவடிக்கையை கண்டித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை கார்ப்பரேட் கொள்ளை கும்பலுக்கு பலியிடுகின்ற ‘திருப்பணியை’ மோடி தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் நிறைவேற்றிவருகிறது.
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! கடலூர் அரங்கக் கூட்டம்
மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் கடலூரில் நடைபெற்ற கருத்தரங்க செய்திகள்.
பாஜக கும்பலை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி. -யை எதிர்த்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்
கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தின் பதிவுகள்.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் கடந்த 25/07/2019 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்விக் கொள்கை நமது உரிமைகளைப் பறிப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !
தேசிய கல்விக் கொள்கை 2019-யை நிராகரிக்க வேண்டும் என அண்ணாமலை பல்கலை கழகத்தில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! – கடலூரில் கருத்தரங்கம்
தேசிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் வாருங்கள்...!
திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !
திருச்சி தூய வளனார் கல்லூரியில் இரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை, மாணவர்கள் - பேராசிரியர்கள் - ஜனநாயக சக்திகள் இணைந்து முறியடித்துள்ளனர்.
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்
பள்ளிகளில் நீதி நெறி ஒழுக்கத்தை கற்றுத் தர உள்ளூர் கல்விப் பயிற்சியாளர்கள், மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமாம்! பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிப்பதற்கான திட்டம்!
சத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் !
தொழிலாளிகளுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு ரூபாய் 100-லிருந்து தொடங்கி ரூபாய் 650 வரை போடப்பட்டுள்ளது. இதை கேட்டால் தொழிலாளிகள் பழிவாங்கப்படுகிறார்கள்.
போலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் ?
“உன் மீது வழக்குகள் உள்ளன. அதனால் உனக்கு சீட் வழங்கக் கூடாது என S.P அலுவலகத்தில் இருந்து கல்லூரிக்குக் கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தை பரிசீலித்ததில் உனக்கு சீட் வழங்கக் கூடாது என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது”
மாணவர்களுக்கு உடனே லேப்டாப் வழங்கு ! விழுப்புரம் பு.மா.இ.மு கலெக்டர் அலுவலக முற்றுகை !
200 -க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு. அதன் பின் மனு அளிக்கப்பட்டது.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் !
நீதிமன்றங்கள் மூலமாக இந்த கல்விக்கொள்கையை இரத்து செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முறியடிக்க முடியும் என்ற அறைகூவலோடு நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம்.
புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !
மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்.