Saturday, April 19, 2025

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

PRPC

உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் ! சென்னை கருத்தரங்கம்

இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா ? இதனை நாம் சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

வளர்மதி மீது பாலியல் சீண்டல் ! போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

போராடினால் கருப்பு சட்டம், அடக்குமுறை! போராடும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்! என நீளும் போலீசின் பொறுக்கித்தனத்தை கண்டித்து சென்னையில் பெ.வி.மு. நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய பதிவு.

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் !

0
ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவை நசுக்கக் கொண்டுவரப்படும் உயர்கல்வி ஆணைய மசோதாவை அம்பலப்படுத்தி, சென்னையில் பு.மா.இ.மு. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறித்த பதிவு.

சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்

சங்கமாக அணிதிரள்வதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் தமது அடியாளான அரசு நிர்வாகத்தையும் போலீசையும் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவியிருக்கிறது, தூசான் நிறுவனம்.

தொழிலாளர்களைக் கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு

பொய்க்குற்றச்சாட்டு மூலம் கூட வேலையை பறிக்க முடியாத அடிமைகளைக் கொல்லும் உரிமை சத்யபாமா நிர்வாகத்திற்கு இருந்தால் வேலைபறிப்பால் நாங்கள் நடைபிணமாக அலைய வேண்டியது இல்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – மக்கள் அதிகாரம் 6 தோழர்கள் NSA-விலிருந்து விடுதலை !

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்!

மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !

நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும்.

தருமபுரி : பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

நாடெங்கும் அடுத்தடுத்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் வகையில் அம்பலமாகிவரும் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரத் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது எப்படி?

கல்வி உரிமையைப் பறிக்காதே ! திருச்சி – விருதை புமாஇமு ஆர்ப்பாட்டம்

0
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்த்து பு.மா.இ.மு சார்பில் திருச்சி மற்றும் விருதை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !

0
மாணவர்களின் கல்விபெறும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து, வருகிற ஜூலை 25 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.

ஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை !

பொய் வழக்கு போடப்பட்ட 5 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு பிணை. இது சிறிய வெற்றிதான். தூத்துக்குடி படுகொலைக்குக் காரணமானவர்களை தூக்கிலேற்றுவதுதான் வெற்றி.

உரிமை கேட்டால் சஸ்பண்ட் ! குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் !

2
ஸ்டெர்லைட், 8 வழிச் சாலை , மீத்தேன் திட்டம், நியூட்ரினோ இவற்றை எதிர்த்து மட்டுமல்ல “உணவு, தண்ணீர் , கக்கூஸ் கூட கேட்க முடியாத நிலைதான் தமிழகத்தில் நிலவுவதைத்தான் காட்டுகிறது குடந்தை கல்லூரி.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம்

பொய் வழக்குகளுக்கு எதிராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் !

1
வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஒத்துழைக்க மறுத்து, போலீசு விசாரணையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் புரிந்திருக்கிறார். போலீசின் பொய்வழக்குகளுக்கு எதிராக ஒரு விடாப்பிடியான போராட்டத்தையே நடத்தியுள்ளார்.

தஞ்சையில் கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் கருத்தரங்கம் ! அனைவரும் வருக !

கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு? விடை காண தஞ்சைக்கு வாருங்கள் ! மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கருத்தரங்கம். நாள்: 30.06.2018, மாலை 5.30மணி. இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்

PRPC : கைதுகளால் எங்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது !

தூத்துக்குடி போலீசால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யார்? அவரது பணிகள் என்ன? மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் விரிவான பத்திரிகை செய்தி!

அண்மை பதிவுகள்