Wednesday, April 23, 2025

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்ட்டன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பார்வேந்தன் ஆகியோர் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முன் ஆஜரானார்கள்.

காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் !

0
மதுரை ஒத்தக்கடையில் பு.மா.இ.மு மற்றும் ம.க.இ.க சார்பில் “காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் !” என்ற முழக்கத்தின் கீழ் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.

காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !

0
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை! பார்ப்பனர்களுக்கு ஒரு சட்டம்? பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? கடலூரில் நடைபெற்ற பு.மா.இ.மு கண்டன கூட்ட செய்தி மற்றும் படங்கள்.

காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! திருச்சி – பு.மா.இ.மு கண்டன கூட்டம் !

0
சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்யாதது ஏன்? திருச்சியில் பு.மா.இ.மு கண்டன கூட்டம்.

மாணவி ஃபாத்திமா மரணம் : கண்டனக் கூட்டம் நடத்த தடை !

0
கல்வி நிலையங்களில் கொலை செய்கிறது காவி கும்பல், கருத்துரிமையை கொலை செய்கிறது காக்கி கும்பல். ஜனநாயக சக்திகளே அணிதிரள்வோம் அநீதிக்கு எதிராக.

சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !

3
போராடும் உரிமைக்காக நீண்டதொரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், மாணவர் சுரேந்திரன். மாணவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க வெற்றி இதுவென்றால், அது மிகையல்ல.

நவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2

102 -வது நவம்பர் புரட்சி தினத்தையொட்டி கடலூர், விருத்தாச்சலம் மற்றும் வேலூர் பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நிகழ்வுகளின் தொகுப்பு !

கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! | மதுரை அரங்கக் கூட்டம்

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், மதுரையில் நடத்தப்பட்ட அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நிலவும் அதிகார முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பத்திரிகை செய்தி.

டெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கீழடி

தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம்

சாமானிய மக்களிடத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாட்டை பாதுகாப்போம் ! பரப்புவோம் !

கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் !

0
அக்-25 அன்று தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், தமிழறிஞர் கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !

திருச்சியில் கடந்த அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளின் சுருக்கமான பதிவு.

நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்

0
நீட் தேர்வு கெடுபிடிகளும், நீட் தேர்வில் அம்பலமாகியுள்ள ஆள்மாறாட்ட மோசடிகளும் மட்டுமல்ல பிரச்சினை; நீட் தேர்வுமுறையே முறைகேடானதுதான், இதை அம்பலமாக்கியது, இக்கருத்தரங்கம்.

தில்லை கோயிலை மீட்போம் ! சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்

தில்லைக் கோவிலை தீட்சிதர்களின் கைகளில் இருந்து மீட்கக் கோரி சிதம்பரம் காந்தி சிலை அருகில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மை பதிவுகள்