Tuesday, April 22, 2025

ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிராக மதுரையில் கருத்தரங்கம் ! வினவு நேரலை

ஸ்டெர்லைட் படுகொலையைக் கண்டித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் போராடிய மக்கள் மீதான கைது மற்றும் அடக்குமுறையைக் கண்டித்தும் ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) மாலை 4.30 மணியளவில் மதுரையில் கருத்தரங்கம் !

வாஞ்சிநாதன் கைது : சிதம்பரம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது பல்வேறு பொய்வழக்குகள் ஜோடித்து அவரை தமிழக போலீசு கைது செய்ததைக் கண்டித்து நேற்று (26-06-2018) சிதம்பரம் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லாரி தொழிலை அழிக்கும் மோடி அரசு – நேர்காணல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததையடுத்து லாரி உரிமையாளர்கள் 18-06-2018 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள்...

ஓட்டுனரை தற்கொலைக்குத் தள்ளிய சான் அகாடமி பள்ளி !

சென்னை சான் அகாடமி பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தவர் அன்பு. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். அவரை நிர்வாகம் எப்படி தற்கொலைக்குத் தள்ளியது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது இச்செய்தி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி நேரில் சென்ற வினவு செய்தியாளர்களின் அனுபவத் தொகுப்பு.

ஸ்டெர்லைட் ஆலையை மூடு | நிர்மலா கொற்றவை | அஜயன் பாலா | செந்தில் | சீனு இராமசாமி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை, எழுத்தாளர் அஜயன் பாலா, ஊடகவியலாளர் செந்தில், சினிமா கலைஞர் சீனு இராமசாமி.

ஸ்டெர்லைட்டை மூடு ! இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி அரசு பயங்கரவாதப் படுகொலைகளைக் கண்டித்து லண்டனில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கடந்த சனிக்கிழமை (26-05-2018) அன்று போராட்டம் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

0
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து இன்று (26-05-2018) மாலை 3 முதல் 5 மணிவரை லண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து உலகெங்கும் நடைபெற்ற போராட்டச் செய்திகளின் தொகுப்பு.

தூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு !

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரிய பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருக்கிறது!

ஸ்டெர்லைட்டை மூடு ! பற்றி எரிகிறது தூத்துக்குடி ! போராட்ட பதிவுகள் !

0
வாயில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியான 17 வயது பள்ளி மாணவி வெனிஸ்ட்டா வாயில் இருந்து கடைசியாக வெளியே வந்த வார்த்தைகள் "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு"

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி ! முன்னணியாளர்கள் கைது !!

3
நாளை நடைபெறவிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முடக்க நினைக்கும் அரசு, போலீசை ஏவிவிட்டு முன்னணியாளர்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்து வருகிறது.

மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !!

1
நூறுநாட்களைக் கடந்து மனஉறுதியோடு போராடும் அம்மக்களின் முன்னுதாரணமானப் போராட்டத்தை ஆதரிப்பதும்; அம்மக்களின் போராட்ட உணர்வை வரித்துக்கொள்வதும் நம் கடமையல்லவா?

நிர்மலா தேவி : சந்தானம் விசாரிப்பாரா, சாட்சிகளைக் கலைப்பாரா ?

0
மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு (SAVE MKU COALITION) சார்பாக “ஊழலை ஒழிப்போம்! உயர்கல்வியைக் காப்போம்!” என்ற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற (04-05-18) அரங்கக் கூட்டத்தின் செய்திப்பதிவு.

சென்னை திருநீர்மலை : தூக்குல போட்டாலும் டாஸ்மாக் கடையை திறக்கவிட மாட்டோம் !

தமது பகுதியில் காளான் போல திடீரென்று முளைத்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியவர்கள்; இக்குற்றத்திற்காக சிறைவைக்கப்பட்டவர்கள்; உணர்ச்சிப் பிழம்பாய் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இவை.

அண்மை பதிவுகள்