இஸ்லாமிக் ஸ்டேட் கொல்கிறது – கொயாரா மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள்
மருத்துவர் மரியம் நாசர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த போதும் பணிபுரிந்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் இருந்து நகரம் மீட்கப்பட்ட உடனேயே கட்டாயமாக்கப்பட்டிருந்த கருப்பு நிற பர்தாவை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார் அவர்.
காரியாபட்டி பொதுக்கூட்டம் : கொலைகார ராம்கி நிறுவனத்தை இழுத்து மூடு !
மருத்துவக் கழிவுகளை எரித்து நூற்றுக்கும் மேலான மக்களைக் கொன்ற சட்டவிரோத ராம்கி நிறுவனத்தை மூடு ! காரியாபட்டியில் 25.05.2017 அன்று பேரணி - பொதுக்கூட்டம்
மக்களை எமனாய் அச்சுறுத்தும் ராம்கி நிறுவனம் !
ராம்கி நிறுவனம் அடிப்படையில் ஓர் சட்டவிரோத நிறுவனம். பஞ்சாயத்தில் உரிய அனுமதி பெறாமல், மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி மக்கள் குடியிருப்பு மற்றும் நீராதாரப் பகுதியில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் சுற்றுச் சூழல் சட்டம் என ஒன்று இருப்பதையே மதிப்பதில்லை.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன ? நேர்காணல்
எஸ்மா கொண்டு மிரட்டிய உயர்நீதிமன்றம், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குத் தராமல் ஏமாற்றிய அரசை பெயருக்குக் கூட கண்டிக்கவில்லை.
அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவ மனைகளில் அதிக அளவு பல்வேறு நுட்பமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் புகழ் பெற்றது சென்னை மருத்துவ கல்லூரி.
டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும் !
மக்களுக்கு எதிரியாகிப்போன இந்த அரசிடம் கெஞ்சுவதால் பயன் இல்லை. அரசை பணியவைக்கும், டாஸ்மாக், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம்தான் சரி. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமே தோற்றுப் போன இந்த அரசு கட்டமைப்புதான்.
குறிஞ்சிப்பாடியில் தூளான டாஸ்மாக் – நேரடி ரிப்போர்ட்
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை வீடியோவாக வைத்திருக்கிறோம். நீங்கள் கூறிய படி நடக்கவில்லை என்றால்... என ஒரு பெண் அங்கே திரண்டிருந்த போலீசைப் பார்த்து கூறியது,
பிரேக்கிங் நியூசும் பின்னணி இசையும்
ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, களவாணிகளுக்குள் நடக்கும் தர்மயுத்தத்திற்கு கிருஷ்ண பரமாத்மா வேலைபார்க்கும் பா.ஜ.க.வையும் சேர்த்து தமிழகத்தைவிட்டே தள்ளி வைக்கவேண்டிய நேரம் இது. சட்டவிரோத, தேசவிரோதக் கும்பல்களான இவர்களுக்கு நம்மை ஆளும் தகுதி உண்டா?
மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?
நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.
இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள் !
காஷ்மீரின், ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 9, 2017 அன்று நடைபெற்றது. முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக காஷ்மீர் மக்கள் அறிவித்தனர்.
மாருதி தீர்ப்பை கண்டித்தும் விவசாயிகளை ஆதரித்தும் BHEL PPPU தொழிற்சங்கம் போராட்டம் !
பருவமழை பொய்த்ததாலும் வழக்கம் போல் காவிரி நீர் திறக்க கர்நாடகம் மறுத்தாலும் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
மூடு டாஸ்மாக்கை ! போர்க்களமானது திருச்சி !
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் மக்கள் அதிகாரம் முன் நின்று செயல்படுவதால் மக்களை கலைக்க முடியாமலும், டாஸ்மாக் கடைகளை பகுதிக்குள் வைக்க முடியாமலும் பல இடங்களில் காவல்துறையினர் திணறிவருகின்றனர்.
டாஸ்மாக்கை மூடுவோம் – விவசாயிகளை ஆதரிப்போம் ! சென்னை ஐ.ஐ.டி மாணவர் போராட்டம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளை மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய அடுத்த நாளே சாராய முதலாளிகளை சந்திக்கும் மோடி முப்பது நாட்களுக்கும் மேலாக போராடிவரும் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார்.
டாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் !
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்கள் பற்றிய செய்தித் தொகுப்பு!
போராடும் மக்களை மூர்க்கமாக தாக்கும் அரசு !
நியாயத்திற்காக போராடும் மக்களை மூர்க்கமாகத் தாக்குவது அரசியல் அதிகார கிரிமினல் குற்றவாளிகளிடம் மென்மையாக அணுகுவது. . இதுதான் அரசு, போலீசு, நீதித்துறை, ஊடகத்தாரின் நிலை. இனி நாம் என்ன செய்வது?. - மக்கள் அதிகாரம்