Wednesday, April 23, 2025

பிரிட்ஜோ கொலை : மீனவர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு !

5
நெடுவாசலை அடுத்து தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதற்கு இளைஞர்கள் மீனவர்களுக்கு அடுத்த போராட்டம் வந்து நிற்கிறது. களமிறங்குவோம் !

நெடுவாசலுக்கு ஆதரவாக கோவை பாரதியார் பல்கலை மாணவர் போராட்டம்

0
காவல்துறை பேராசிரியர்களையும், நிர்வாகத்தையும் அழைத்து அவர்களின் மூலமாகவும் " இன்டர்னல் மார்க்ல கை வச்சுருவேன் ஒழுங்கா கலைஞ்சு போங்க " என கூறியும் மிரட்டியுள்ளனர்.

இந்திய அரசு பயங்கரவாதம் : பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை !

2
ஒருவரின் மூளைக்குள் இன்னது தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க போலீசார் அளிக்கும் “பென் டிரைவுகளும்” அதில் அவர்களே நிரப்பிக் கொடுக்கும் “ஆதாரங்களுமே” போதுமானவை என்கிற கேலிக்கூத்தான முன்னுதாரணத்தை துவங்கி வைத்துள்ளது இத்தீர்ப்பு.

நெடுவாசல்-ஹைட்ரோகார்பன் : மோடி அரசு திணிக்கும் கொள்ளிவாய்ப் பிசாசு !

0
கார்ப்பரேட் முதலாளிகளில் 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கண மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு வைத்துள்ளன. கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி.

நெடுவாசல் – தாமிரபரணி : கேலிச்சித்திரங்கள்

0
நெடுவாசல் எமது நிலம் - மத்திய அரசுக்கு எதிரான நெடுவாசல் போராட்டத்தில் தொடர்ந்து போராடும் மக்கள்.

எதிர்த்து நில் ! புதிய கலாச்சாரம் மார்ச் 2017

0
நெடுவாசல், மெரினா, உனா, கிரீஸ், ருமேனியா, துனீசியா, பெங்களூரூ ஆயத்தை ஆடை தொழிலாளிகள், வால் ஸ்ட்ரீட் என கடந்த 10 ஆண்டுகளாக உலக அளவில் நடக்கும் போராட்டங்களின் தொகுப்பு! மிக முக்கியமான ஆவணம்!

நெடுவாசல் நேரடி ரிப்போர்ட் – படங்கள்

0
உங்க ஊருல மண்ணெண்னை புதைஞ்சிருக்கு, அதை எடுத்தா உங்களுக்கு இலவசமா மண்ணெண்னை கிடைக்கும், தார்ரோடு போட்டுதருவோம் என ஆசைக்காட்டி நிலத்த வாங்குனானுவ, அதுக்கப்புறம் அந்த எடத்துல என்ன நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது!

மெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்

3
இந்தப் போராட்டம் சரியா, இதில் ஏன் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள், அரசுகள் – ஆளும் வர்க்கங்கள் இதை எப்படிப் பார்த்தன, ஒரு எழுச்சியின் பரிமாணம் எப்படி இருக்கும்? மெரினா எழுச்சி குறித்த விரிவான அனுபவத் தொகுப்பு இது.

மகிழ்ச்சி என்பது போராட்டமே : மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை

1
வால்வீதி போராட்டம் தொடங்கி, தற்போது மெரினா, ருமேனியா என்று தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய மக்கள் போராட்டங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களாகவே இருந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

டெல்லிக்கட்டுக்காக விழுப்புரத்தில் திரண்ட மாணவர் படை !

0
மோடிக்கு எதிராக பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என்று மிரட்டினார்கள். மீறி பேசினால் அவர்களிடம் இருந்து மைக்கை பிடுங்கி கொள்வது என்று தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர்.

தானாடா விட்டாலும் எங்கள் தசையாடியது – துரை சண்முகம் கவிதை

0
கானாங்கெளுத்தியும், வவ்வாலும் மீனில் மட்டுமா பார்த்தீர்கள்! எங்கள் ஊனிலும் பார்த்தீர்கள். காரப்பொடியும், ஓட்டாம்பாறையும் எங்கள் உடம்பில் தின்றீர்கள்! வஞ்சிரத்தை எம் மீனவப் பெண்களின் நெஞ்சுரத்தில் பார்த்து பயந்தீர்கள்.

போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் : தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

0
மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு வீட்டில் குடும்பத்தோடு தாக்கி "ஆண்களுக்கு பெண்கள் இருக்கும் இடத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளாயே நீ என்ன பெண்களை வைத்து வியாபாரம் பார்க்கிறாயா" என்று மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

பெட்ரோல் விலை உயர்வு : மெக்சிகோவில் ஒரு மெரினா எழுச்சி – படங்கள்

2
எங்களிடம் கார் இருப்பதனால் அல்ல இந்தப் போராட்டம். பெட்ரோல் விலை அதிகரித்தால் ரொட்டிகள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திற்கான செலவீனங்களும் அதிகரிக்கும்.

தமிழக போலீசைக் கண்டித்து திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

0
மக்கள் போராட்டமாக மாறிய இப்போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமில்லை ஒட்டுமொத்தமாக இது நாள்வரையில் தான் சகித்துவந்த காவிரி பிரச்சினை, சமஸ்கிருத திணிப்பும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் தாக்கத்தினால் வெகுண்டு எழுந்த போராட்டம்.

மக்களை விடுதலை செய் – போலீசைக் கைது செய் ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி !

0
அரசின் கொள்கை முடிவுகளில் அரசியல் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்க விடாமல், இந்த அமைப்பு முறை முற்றிலும் புறக்கணித்து வெறும் பார்வையாளர்களாக, வாக்காளர்களாக மட்டுமே வைத்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் சட்டரீதியாக மட்டுமல்ல, தார்மீக ரீதியில்கூட மக்களை கட்டுப்படுத்தும் அருகதையை இழந்து விட்டன.

அண்மை பதிவுகள்