காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மத்திய நீர்வளத் துறையின் கீழ் கொண்டு வரபட்டதையும், 2003 மத்திய மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் கண்டித்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் கண்டனம்!
டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !
மதுரை மக்களை விழாக்கோலத்திலும் சரி போராட்டக் களத்திலும் சரி பின்னுக்கு தள்ளி பார்க்க முடியாது என்பதற்கு சான்றாக செல்லூர் டாஸ்மாக் கடை போராட்டம் அமைந்தது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் கட்சிகள் – இயக்கங்கள் – சங்கங்களின் மௌனம் கலையட்டும் !
தமிழக அரசிற்கு 5 கோடியை ஸ்டெர்லைட் நிறுவனம் கரோனா நிவாரண நிதியாக கொடுத்த பின்பு ஸ்டெர்லைட்டின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டதாக மறு அவதாரம் எடுத்துள்ளது.
“வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் !” தமிழகம் முழுவதும் நடந்த கவன ஈர்ப்பு நிகழ்வு செய்தி – படங்கள்
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் மக்கள் பட்டினியில் சாகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே வீட்டில் இருந்து குரலெழுப்பும் போராட்டத்தை மக்கள் அதிகாரம், மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடக் கழகம், திராவிட விடுதலைக் கழகத் தோழர்கள் மேற்கொண்டனர்.
ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய்...
தம் வாழ்நாளை மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ள இத்தகையப் போராளிகளை விடுவிக்கக் கோரிப் போராடுவதென்பது, நமது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பாசிச எதிர்ப்புப் போராட்டமாகும்.
சென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்
சென்னையின் ஷாகின் பாக் -ஆக உருமாறி இருக்கும் வண்ணாரப் பேட்டை CAA எதிர்ப்பு போராட்டக்களத்தின் நாடித் துடிப்பை பதிவு செய்கிறது இக்கட்டுரை.
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டனம் !
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை கண்டித்து மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
CAA வுக்கு எதிராக மதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மக்கள் போராட்டம் !
''அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்! மதஒற்றுமையை சீர்குலைக்கும் தேசவிரோத சக்திகளை மண்ணிலிருந்து துடைத்தெறிவோம்!'' என்று CAA வுக்கு எதிராக ஒன்றுகூடி மதுரையில் முழங்கியிருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு...
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து | 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சென்னையில் நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக.
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. -இன் ஆயுத தாக்குதலைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) மற்றும் NRC - NPR ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கடந்த ஜன-03 அன்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !
தமிழகம் முழுவதும் CAA - NPR - NRC-க்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நள்ளிரவு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போராட்டங்களின் தொகுப்பு...
குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்தும் தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்று – உடுமலை விவசாயிகள் !
"வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு வனத்துறையின் சார்பில் வேலி அமைக்க வேண்டும்; வனச்சூழலை பராமரிக்க வேண்டும்”, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து உடுமலை விவசாயிகள் போராட்டம்
திருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் !
அரசு ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து திருச்சியில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.