Tuesday, April 22, 2025

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு : மோடி எடப்பாடி அரசுகளின் நாடகம் | காணொளி

செட்டப் கடிதங்கள் - மேட்டுக்குடி காஸ்டியூம் என ஆய்வுக்குழு விசாரணையே மோடி - எடப்பாடி அரசுகளின் நாடகம்தான் என்பதை தங்களது அனுபவத்திலிருந்து கூறுகின்றனர் பண்டாரம்பட்டி மக்கள் - காணொளி

தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழுவிடம் தூத்துக்குடி மக்கள் மனு !

சுற்றுச் சூழலை சீர்குலைத்து மக்களின் வாழ்வுரிமையை அழித்து தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம் - ஒழுங்கு, பொது அமைதியை சீர்குலைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!

சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலை நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது?

சமூக செயற்பாட்டாளர்கள் கைதைக் கண்டித்து நாகர்கோயில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசின் பாசிசப் போக்கினைக் கண்டித்து நாகர்கோயில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே வழக்கறிஞர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !

மோடி அரசின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி -யின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அருந்ததிராய் , பிரசாந்த் பூஷன், ராமச்சந்திர குஹா ஆகியோரின் கண்டன அறிக்கை - தமிழாக்கம்.

மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?

0
தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான் இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. - ம.க.இ.க. கண்டன அறிக்கை.

ஓசூர் : RV அரசுப்பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்கும் அமைச்சரை எதிர்த்து மாணவர் போராட்டம் !

தங்களது, விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கும்பலுக்கு எதிராக உறுதியுடன் போராடும் ஓசூர் ஆர்.வி. அரசுப் பள்ளி மாணவர்கள்.

கேரளா : வரலாறு காணாத இழப்பு ! தேசியப் பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு !

பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. மக்களின் பிணங்களின் மீது அரசியல் செய்ய முயற்சிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தேசிய ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. இதுதான் கேரளத்தின் இன்றைய நிலை.

சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !

சென்னை நகரின் குறுக்கே பாலத்தில் ஓடும் மெட்ரோ ரயிலைப் பார்ப்போர் அதிசயமாகப் பார்ப்பர். ஆனால் அங்கே பணியாற்றும் தொழிலாளிகளின் கதி என்ன தெரியுமா?

கேரள வெள்ளம் : மக்களைக் காப்பாற்றும் மீனவர்கள் ! மோடி போற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் !

ஒக்கிப் புயலில் மோடி அரசால் கைவிடப்பட்ட அதே மீனவர்கள்தான், இன்று தமது உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரளாவை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னியாகுமரி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடி !

ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடிகளை இனியும் சகிக்க முடியாது என மருத்துவப்பயிற்சி மாணவர்கள் தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

கைதுக்கு அஞ்சாமல் தஞ்சையில் நடந்த அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

கருத்துரிமை பறிப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆகியவற்றைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் - இயக்கங்களின் சார்பில் கடந்த 21.08.2018 அன்று தஞ்சை இரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஸ்டெர்லைட்

தூத்துக்குடி : மக்களுக்கு உதவ மறுக்கும் அரசு சட்ட உதவி மையம் !

கடந்த 16.07.2018 அன்று மடத்தூர் கிராம மக்கள் இலவச சட்ட உதவி மையத்தில் மனு அளித்தனர். ஆனால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என திருப்பி அனுப்பியுள்ளது சட்ட உதவி மையம்.

யாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் !

ஸ்டெர்லைட்டுக்கெதிரான வழக்கை பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக நடத்தக்கோரியும், மக்கள் மீதுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் மடத்தூர் மக்கள் மனு.

போலீசைக் கைது செய் – மக்களை விடுதலை செய் ! நெல்லை-திருச்சி-மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

சுட்டுக்கொன்ற போலீஸ் மீது கொலை வழக்கை பதிவு செய்! போராடிய மக்கள் மீது பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு! நெல்லை, திருச்சி மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அண்மை பதிவுகள்