Monday, April 28, 2025

அரசு பயங்கரவாதத்தின் அரணாக உச்ச நீதிமன்றம்!

0
உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட காஷ்மீர்-சட்டிங்புரா படுகொலையை விசாரிக்கும் பொறுப்பை இராணுவத்திடமே தள்ளிவிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்.

காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மார்ச் 2016 வெளியீடு !

0
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் குற்றக் கதைகளை தொகுத்திருக்கும் இந்நூல் காவி பயங்கரவாதத்தை வீழ்த்தும் போராட்டத்துக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறோம்.

நிறைவேறாத கனவு – கவிதை

0
ஒருவேளை கனமான ஒரு சுமை போல தளர்ந்து தொங்கிப் போய்விடும் போலிருக்கிறது! அல்லது கனவு வெடிக்குமா?

இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்! வெளியீடு

புதிய ஜனநாயகம் இதழ் சார்பாக “இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்” என்ற வெளியீடு விற்பனையில் உள்ளது. நன்கொடை ரூ.120. வாங்கி படியுங்கள்.. தொடர்புக்கு 94446 32561

யாருக்கான அரசு லெனினோடு பேசு !

0
1919, ஜுலை 11-ல் யா.மி. ஸ்வர்திலோவ் பல்கலைக் கழகத்தில் தோழர் லெனின் ஆற்றிய உரை அடிப்படையிலான ‘அரசு‘ எனும் நூலை லெனினின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றுக் கொள்வதும் - கற்றுக் கொள்வதும் பயன் மகிழ்ச்சி ததும்பும் இனிமையாகும்.

மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதற்க்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் குலுங்குகிறது.

நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !

1
உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.

நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?

1
ஒரு கடுமையான நெருக்கடியின்போது வேலைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும், பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைந்த போராட்டங்களாக மாற்றுவது எப்படி என்பது பற்றியும் விளக்குகிறது இப்பகுதி.

தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !

1
நன்மை, தீமை என்பன யாவை? அழகு என்பது என்ன? நீதி என்பது என்ன? வாழ்க்கை, மரணம் என்பவை என்ன? காதல் என்பது என்ன? மகிழ்ச்சி என்பது என்ன?

செல்லாக்காசாகிறது ரூபாய் ! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை !

17
இன்றைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கும் புதிய ஜனநாயகம் தலையங்கம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் தலித்திய அரசியல் தலைவர்களும்

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தலித் மக்கள் தலைவர்களே பெரிதாக கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. தி.மு.க. ஆட்சியில் இந்த தாக்குதல்கள் அதிகரிப்பதை...

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் – 2021 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று முடக்கம் காரணமாக நீண்ட நாட்களாக வெளிவராத சூழலில், இந்த மாதம் மீண்டும் வெளி வந்திருக்கிறது புதிய ஜனநாயகம் !

கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்

"என்ன இருந்தாலும், வரலாறு நம்முடைய நாகரிகமடைந்த சமூகத்தின் இப்படிப்பட்ட ’காட்டுமிராண்டி’களிடமிருந்து தான் மனித குலத்தை விடுதலை செய்யப் போகின்ற செய்முறைக் கூறைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது." - மார்க்ஸ் வரலாறு பகுதி 18

மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!

மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தையும், தொடர்ச்சியான களப் போராட்டங்களையும் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே சாதிவெறியர்களைத் தண்டிக்கவும், சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் முடியும்!

சேமிப்பு கிடங்குகள் விவசாயிகளுக்கு பயனளிக்குமா ?

3
நமது பொருளாதார மேதைகளோ, ‘‘இந்தியாவில் போதிய அளவிற்குச் சேமிப்புக் கிடங்குகள் இருந்திருந்தால், விவசாயிகளுக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காது’’ என நீட்டி முழங்கி வருகிறார்கள்.

அண்மை பதிவுகள்