Wednesday, April 16, 2025

காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்! | மீள்பதிவு

அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகளும் கடந்த காலங்களில் பொதுத்துறை சொத்துகள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டது போலவே அம்பானி-அதானி கும்பல்களுக்கே விற்கப்படும்.

டெல்லி தேர்தல் முடிவு: பாசிச எதிர்ப்பு சித்தாந்தம் – திட்டமற்ற கட்சிகளின் அந்திமகாலம்

இந்தியாவில் பாசிச சர்வாதிகாரம் அரங்கேறிவரும் சூழலில், பாசிச எதிர்ப்பு மாற்று திட்டமில்லாமல், வெறுமனே கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஆட்சியில் தொடர முடியாது என்பதையே டெல்லி தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: குக்கி மக்களை ஒடுக்குவதற்கான சூழ்ச்சி!

மீண்டும் குக்கி மக்களை நிராயுதபாணியாக்க வேண்டுமென்பதற்காகவே ‘அனைத்து’ சமூகக் குழுக்களும் ஆயுதம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற அறிவிப்பும் அரம்பை தெங்கோல் ஆயுதம் சமர்ப்பித்துவிட்டது என்பது போன்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

பொறுக்கி அரசியல்!

பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கும் காவி பாசிஸ்டுகள்: கரசேவையில் நீதித்துறை

இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமிய மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கத் துடித்துக்கொண்டிருக்கும் காவிக் கும்பல், அதற்காக இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைகளையும் அரசியல், பொருளாதார அதிகாரங்களையும் பறித்துவருகிறது.

நீதிமன்றங்களா? பாசிசக் கையாட்களின் கூடாரங்களா?

நீதித்துறை முழுவதும் கருப்பு கவுன் அணிந்த காவிகள் புகுத்தப்பட்டால் அதன் எதிர்விளைவு எத்துணை கோரமானதாக இருக்கும் என்பதை, சமீபத்திய இந்துத்துவ தீர்ப்புகளும், நீதிபதிகளின் இஸ்லாமிய வெறுப்பு-இந்துமதவெறிக் கருத்துகளும் எடுத்துரைக்கின்றன.

அதானியின் லஞ்ச ஊழல்: அம்பலமாவது அதானியின் மின்சாரத்துறை ஆதிக்கம்

பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் இந்திய உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுத்து வளர்ந்த அதானி குழுமம், இன்று உலகின் பல நாடுகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரிவுப்படுத்தி வருகின்றது.

கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையின் பின்னணியில் கிரிமினல்மயமான மருத்துத்துறை – அரசின் கூட்டுச் சதி அடங்கியுள்ளது.

பேரிடர் அல்ல, நவீன தீண்டாமை!

இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை. ஆனால், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை அல்ல. விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நவீன தீண்டாமையின் அங்கமாகும்.

நூல் அறிமுகம்: சூத்திரக் கலகம்

விவசாயிகளை சூத்திர அடிமைகள் என்று ஒடுக்கியதன் மூலம் வேத பார்ப்பனர்கள் விவசாயவாதத் தத்துவத்தையும் ஒதுக்கினார்கள். அதாவது இழிவுப்படுத்தி இருட்டடிப்பு செய்தார்கள்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: ‘எதிர்க்கட்சிகள் முக்த் பாரத்’ ஒரு முன்னோட்டம்

இன்றைய பாசிசச் சூழலில், மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிசக் கும்பலுக்கு மாற்றாக அதே மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும், மாற்றுச் சித்தாந்தம் இல்லாத கட்சிகளால் நீடிக்க முடியாது.

நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்! | மீள்பதிவு

ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை.

அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்! | மீள்பதிவு

காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா? | மீள்பதிவு

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியவர்தான் மன்மோகன் சிங்.

வாஜ்பாய் (1924 – 2018): நரி பரியான கதை! | மீள்பதிவு

’தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தேசியத் தலைவர் என புகழ்பாடப்பட்ட வாஜ்பாய் பற்றிய உண்மைகளை கூறும் கட்டுரை.

அண்மை பதிவுகள்