Monday, April 21, 2025

இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !

1948-ம் ஆண்டு கவுகாத்தியில் தனது முதல் ஷாகாவைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். தற்போது அசாமில் 903 ஷாகாக்கள் இருக்கின்றன.

வேலையில்லாத் திண்டாட்டம் : பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள் !

கொரோனா ஊரடங்கால்தான் வேலையின்மை அதிகரித்தது. ஆனால் தற்போது நிலைமை சீராகிவிட்டது; அனைத்தும் ‘சுபிட்சமாகிவிட்டது’ என கதைக்கிறார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள்.

மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள் !

தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வை தோற்கடித்தாலும் தனது கங்காணிகளான ஆளுநர்களை வைத்து அரசு அதிகாரத்தை அவர்கள்தான் கைக்குள் வைத்துள்ளார்கள். அதன்மூலம் மாநில அரசுகளை சுயேட்சையாக இயங்க முடியாமல் முடக்குகிறார்கள்.

“டிராட்ஸ்” (TRADS) : காவி பாசிசத்தின் இணையப் படை!

எனினும், இந்திய சூழலில் இதுபோன்ற பாசிஸ்டு கருத்தாளர்கள் உருவாவதற்கான அடித்தளமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பன்னெடுங்கால பிரச்சாரமே என்பதோடு இணைத்துதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !

இனவெறி மட்டுமல்ல, மதவெறியிலும்கூட கேரளாவில், பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கும் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வோடு காங்கிரசும் கூட்டு சேர்ந்துகொண்டதே இதற்கு சான்று.

கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றிய வரலாறு || குறுந்தொடர் பாகம்-2

கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றிய பிறகோ மதத்தின் பெயரால் சமூகத்தின் நட்புறவு இருகூறாக பிளக்கப்பட்டது. முசுலீம்களை அந்நியர்களாக சித்தரிக்கும் திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். படிப்படியாக வெற்றிபெற்றது.

கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ || குறுந் தொடர்

கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு அதிகரித்துள்ள வாக்கு சதவிகிதம் என்பது அம்மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.விற்கு மக்கள் அடித்தளம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

குழந்தைத் திருமண தடுப்பு மசோதா : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின்னுள்ள நோக்கம்!

ஜெயா ஜெட்லி குழு ஆய்வுசெய்து அளித்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் இரகசியமாக அமுக்கிய மோடி அரசு, எந்தவிதமான அறிவியல்பூர்வமான வாதமும் இல்லாமல் இம்மசோதாவைக் கொண்டுவந்துள்ளது

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 || மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !

ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே.

இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் !

பெரும்பான்மை மக்களிடம், அவர்களின் ‘‘எதிரிகள்’’ என்று ஒருபிரிவு மக்களை முன்னிறுத்தி மோதவிடுவதுதான் பாசிஸ்டுகள் மக்களை வென்றெடுப்பதற்குக் கையாளும் வழிமுறை. அசாமிலும் அது நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது.

கெய்ர்ன் வழக்கு : இந்திய இறையாண்மையை செல்லாக்காசாக்கிய மோடி !

இந்திய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதோடு, இந்தியாவின் சொத்துக்களையே ஒரு கார்ப்பரேட்டால் முடக்கி வைக்க முடியுமெனில் அரசுகளின் இறையாண்மை கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்ப்பிக்கப்பட்டது என்றுதானே பொருள்

இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !

அடக்குமுறைகளுக்கு எதிரான வீரம்செறிந்த போராட்டங்களின் வரலாறு, மக்களிடம் போராடும் உணர்வை ஊட்டி வளர்க்க கூடியவை என்பதால்தான், அதன் சின்னங்களை பாசிஸ்டுகள் அழித்துவிடத் துடிக்கின்றனர்.

திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !

தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் இந்துவெறி பாசிச அமைப்பை முறியடிக்கும் வகையில் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பு அல்லது பல்வேறு அமைப்புகளின் கூட்டணியால்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும்.

உத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்

கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் உத்திரப் பிரதேசத்தில் 1,642 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இதர தாக்குதல்கள் நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 2,312 தாக்குதல்களில் மொத்தம் 71 சதவிகிதமாகும்.

அண்மை பதிவுகள்