தேசிய பணமாக்கல் திட்டம் : நோக்கமும் பின்னணியும் !
நம் கண்முன்னே ஒரு பெரும் சூறையாடல் நடந்து வருகிறது. பொருளாதாரத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்த்துப் போராடுபவர்களை கடுமையாக ஒடுக்கும் காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் அரசியல் தாக்குதலாகவும் இது இருக்கிறது.
தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல் வள பேரழிப்பின் ஒரு அங்கம் !
இந்திய கடல் வளத்தை பகாசுர முதலாளிகள் சூறையாடுவதற்கே ‘‘கடல் மீன்வள சட்டம் 2021''-ஐ நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்களிடமிருந்து கடல் வளத்தை பாதுகாக்க மீனவர்களுடன் இணைந்து போராட வேண்டியது அவசியம்
பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள் !
சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !
மோடி அரசுக்கு எதிராக லடாக்கில் மூண்டெழும் போராட்டமானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள காஷ்மீரை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும்
இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அதிரடியாகப் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், மற்றைய அரசியல் விசாரணைக் கைதிகள் விடயத்தில் ஓரவஞ்சனையாக நடந்துவருகிறது.
மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் !
யாரும் பார்க்காத வண்ணம் நடக்கும் தீண்டாமையைக் குற்றமாகக் கருத முடியாது என தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதித்துறை, நாளை பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் இதேவகையில் தீர்ப்பு வழங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை
இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
அரசு ஒடுக்குமுறைக்கான கருவி என்பதை நாம் அறிவோம். ஆனால், சங்கிகளோ அரசு ஒடுக்குமுறை கருவியாக இருந்தால் மட்டும் போதாது; அது இலாபம் ஈட்டும் இயந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு
அம்பானி, அதானி, அசிம் பிரேம்ஜி என உலகக் கோடீசுரர்கள் வாழும் இந்தியா, உலகப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசைப் பட்டியலிலோ அதலபாதாளத்தில் கிடக்கிறது.
வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு
ம.பி. உயர் நீதிமன்றம் பாலியல் வழக்கொன்றில் குற்றவாளிக்கு வழங்கியிருக்கும் பிணை உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணைத் தண்டிக்கிறது.
போராட்டங்களின் நோக்கம் || உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த பார்வை !
போராட்டங்கள் கால வரம்பைக் கொண்டிருக்க முடியாது. அநீதி வரம்பற்றதாக இருக்கும் போது, போராட்டங்களும் கால வரம்பற்றதாகவே இருக்கும்.
குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !
இந்த சட்டத்திருத்தம் இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையாது. பொதுமக்களின் சட்டபூர்வ அமைதிவழிப் போராட்டங்களைக்கூட கிரிமினல் குற்றமாக்கும்.
மருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் ?
உண்மையை உரத்துப் பேசுவதன் வழியாகத்தான் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை மட்டுமல்ல, மருத்துவர்கள் தம்மையும் காத்துக்கொள்ள முடியும்.
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !
ஆர்.எஸ்.எஸ்.இன் கார்ப்பரேட்காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்துவரும் ஒவ்வொருவரையும் ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு காராகிருகத்தில் தள்ளி வருகிறது, மோடி அரசு.
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
மோடி அரசு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரவிருக்கும்
மாற்றங்கள், அதன் அழிவைத் துரிதப்படுத்தும்.
சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !
கேந்திரமான துறைகளை அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிட்டுவிட்டு, சுயசார்பு இந்தியா என முழங்குகிறார், மோடி. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் போலும்!