Monday, April 28, 2025

மக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா ?

முதலாளிகளின் சொத்துரிமையை விட தனிநபர் சுதந்திரம் முக்கியமானதல்ல. அல்லது முதலாளிகள் தமது வங்கி லாக்கர்களைத்தான் பாதுக்க விரும்புகிறார்களே அன்றி படுக்கை அறையின் பிரைவசியை அல்ல.

நினைவுகூர்தல் !

4
தடுமாற்றம் இல்லாதவர்கள் இல்லை. அந்த தடுமாற்றத்தின் போது எத்தகைய போராட்டத்தை கைக்கொள்கிறோம், அந்த போராட்டத்தில் தொடர்ந்து நிற்கிறோமா என்பது தான் மற்றவர்களையும் நம்மையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஜெயமோகன் : கட்அவுட்டை முந்தும் கீ போர்டு !

68
ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?

தடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?

19
மகஇக தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை. வாழ்வையும், போராட்டத்தையும் நடத்தும் ஒரு கம்யூனிஸ்டின் பிரச்சினைகள் குறித்த உற்சாகமூட்டும் உரை.

மே தினம் : பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் !

1
மே தினத்தை ஒட்டி கேப்டன் தொலைக்காட்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.ப.தங்கராசுவின் நேர்காணல்!

தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனின்!

எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஐக்கியம்தான் சர்வதேசியத் தன்மையைப் பெற்றுள்ள மூலதனத்துக்கு எதிராக உழைக்கும் மக்களின் நலனை பாதுகாக்கும் போராட்டத்தை நடத்த முடியும்.
பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ்

காதல், தியாகம், மரணம்: பகத்சிங்கின் பார்வை

8
இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம்.

நமக்கும் வேண்டும் நவம்பர் – 7

8
காத்திருந்த காற்றின் சுகம் சொல் ஒன்றால் விளங்கிடுமா? கூட்டுழைப்பின் விளைசுகம்தான்-பிறர் கூறக்கேட்டு உணர்ந்திடுமா! தானே ஒருவன் அனுபவிக்காமல் மனம் புரட்சியைத்தான் துய்த்திடுமா!
மக்கள்-நல-அரசு

மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் – வரலாற்றுப் பின்புலம்!

1
அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள், அன்று சோசலிச நாடுகளில் அமல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்களால் அச்சுறுத்தப்பட்ட காரணத்தினால்தான், தமது நாடுகளில் மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தினர்

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம் -3

43
ஒரு ஒடிசா, ஜார்க்கண்ட் அல்லது சத்தீஸ்கர் பழங்குடித் தொழிலாளி தமிழச்சியை மணந்து கொண்டு “கலப்பின”க் குழந்தை பெற்றுக் கொண்டால் ஏன் இந்த தமிழ்த் தேசிய பாஸிஸ்டுகளின் இரத்தம் கொதிக்கிறது?
தோழர்

இந்தத் ‘தோழரை’ உங்களுக்குத் தெரியுமா?

11
போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் முன்னாள் கம்யூனிஸ்டுகளும் தேர்ந்த காரியவாதிகளாக உருவெடுப்பது எப்படி?

நேபாளப் புரட்சி : பின்னடைவு அளிக்கும் படிப்பினை!

5
இடர்ப்பாடுகளால் சுற்றி வளைக்கப்பட்ட சவாலாகவும், அவற்றை முறியடித்து எழும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் தோன்றிய நேபாள புரட்சி இன்று பெரும் பின்னடைவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
இளமையின்-கீதம்

இளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ!

5
சீனப் புரட்சியின் பின்னணியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் புரட்சியில் பங்கெடுக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படம்

தோழர் சீனிவாசனின் இறுதி ஊர்வலம் !

12
தோழர்களின் முழக்கங்கள், அவற்றைக் கீறிக்கொண்டு ஒலித்த கதறல்கள், கண்ணீர், மவுனம், விசும்பல்களிடையே 30 ஆண்டுகளுக்கும் மேல் தளர்வின்றித் தொடர்ந்த தோழர் சீனிவாசனின் புரட்சிகர வாழ்க்கைப் பயணம் நேற்று முடிவுக்கு வந்தது.

தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!

145
மும்பையில் வாழும் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

அண்மை பதிவுகள்