அகண்ட இந்து ராஷ்டிரத்திற்கான அரசியலமைப்பு: கும்பமேளாவில் ஒலிக்கும் அபாய சங்கு
"127 கிறிஸ்தவ நாடுகள், 57 முஸ்லீம் நாடுகள், 15 பௌத்த நாடுகள் உள்ளன. ஏன் யூதர்களுக்கும் கூட இஸ்ரேல் என்ற நாடு உள்ளது. ஆனால், இந்த உலகில் 175 கோடி மக்கள் தொகை கொண்ட இந்துக்களுக்கு நாடில்லை"
தேர்தல் நேரத்தில் மதக் கலவரங்களைத் தீவிரப்படுத்திய பாசிச கும்பல்
அசாமில் உள்ளவர்கள் வங்கதேச வம்சாவளி முஸ்லீம்கள் என்றும், மத்தியப் பிரதேசத்தில் உள்ளவர்கள் மாட்டிறைச்சி கடத்தல்காரர்கள் என்றும் கூறி அவர்களின் 11 வீடுகள் மற்றும் முஸ்லீம் ஒருவரின் வாடகை வீட்டையும் இடித்துள்ளனர்.
ஜன 26: விவசாயிகளின் நாடு தழுவிய டிராக்டர் பேரணி
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பை ஏற்று நேற்று பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஜனவரி 26 அன்று டிராக்டர் பேரணிகள் நடைபெற்றன.
ஜம்மு-காஷ்மீர்: ஏ.பி.வி.பி நோக்கத்திற்குத் துணைபோகும் உமர் அப்துல்லா அரசாங்கம்
“ஜனவரி 23 அன்று நடைபெறும் பேரணிக்கு இரண்டு ஆசிரியர்களுடன் 40 முதல் 50 மாணவர்களை அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்: தொடர்கதையாகும் புல்டோசர் பயங்கரவாதம்
சத்தீஸ்கரிலும் பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்
கனிம வளங்களைச் சத்தமின்றி கொள்ளையைவிட வேண்டுமெனில், அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளான பழங்குடி மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக உள்ளது.
தமிழ்நாடு: தல்லேவாலுக்கு ஆதரவாகப் போராட்டம் அறிவித்த விவசாயிகள்
ஜனவரி 22-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும், ’குடியரசு’ தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் பேரணியும் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி. அய்யாக்கண்ணு மற்றும் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
நீட் தேர்விற்கு அபார் அட்டை கட்டாயம் | பு.மா.இ.மு. கண்டனம்
இந்த அபார் அடையாள அட்டை கொண்டுவரப்பட்டதன் நோக்கம் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை குறைப்பதற்காக என்கிறது ஒன்றிய அரசு. கல்வி இடைநிற்றலை குறைக்க இது போன்ற அடையாள அட்டைகள் உதவாது என கல்வியாளர்கள் பலரும் ஏற்கெனவே அம்பலப்படுத்தி உள்ளனர். இப்போது நீட் தேர்வில் இதை கொண்டு வந்து எந்த இடைநிற்றலை இவர்கள் குறைக்கப் போகிறார்கள்?
90 மணிநேர வேலை: கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஓலமிடுவது ஏன்?
முதலாளித்துவ லாபவெறிக்காக மக்கள் ஏதோ ஒரு வகையில் பலியிடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதுதான் இன்றைய முதன்மை தேவையாகும்!
மாருதி சுசுகி: புத்தாண்டில் வெடித்த தொழிலாளர் போராட்டம்
பணியில் இருக்கும் தொழிலாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இல்லாமல் வெளியே இருக்கும் தற்காலிக நிரந்தரமற்ற தொழிலாளர்கள் என்று அனைவரும் தனித்தனி தொழிற்சங்கங்களாக அமைத்துக் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்குமான கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கார்ப்பரேட்களின் சொர்க்கபுரியாக மாறிய மகா கும்பமேளா
இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் விளம்பரம் மற்றும் சந்தைப் படுத்துதலுக்காக பல நிறுவனங்கள் சுமார் ₹3,600 கோடிகள் வரை செலவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்
தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும் போராட்டத்தைக் கைவிடாத அவரின் போராட்ட உணர்வால் உந்தப்பட்ட 111 விவசாயிகள் அவருக்கு ஆதரவாக தாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்
தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
‘நக்சல் தொடர்பு’: அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் ஆயுதம்
"ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” - மனிஷ்.
பஞ்சாப்: டெல்லி சலோ போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை
“பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (எம். எஸ். பி) உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ரேஷம் சிங் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்“