மோடி அரசைக் கண்டித்து நாடெங்கும் ’சமூகவிரோத’ விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது !
மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ”விளம்பரத்துக்கான போராட்டம் அது“ என விசம் கக்குகிறது மத்திய அரசு
கவுரி லங்கேஷ் கொலை – இந்து ஜன் ஜக்ருதி சமீதியினர் நால்வர் கைது !
இவர்கள் முற்போக்கு எழுத்தாளர் பகவானை கொல்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசம் : பஜ்ரங் தள் கிரிமினல் கும்பலின் ஆயுதப் பயிற்சிக்கு அனுமதி !
மக்கள் போராடினாலே தேசதுரோக வழக்குப்போடும் அரசும், ரிமாண்ட் செய்யும் நீதிமன்றமும், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட விசுவ இந்து பரிசத்தின் ஆயுதப் பயிற்சி குறித்து தமது கண்களை மூடிக் கொண்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி !
தன்னை மதச்சார்பற்ற கட்சியாக காட்டிக்கொள்ளும் காங்கிரசுக் கட்சியினர் காவிகளின் கூட்டாளிகள்தான் என்பதை போட்டு உடைக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்‘ஜி’.
ஸ்டெர்லைட் ஆலையை மூடு ! பெங்களூரு – இலண்டன் போராட்டம் !
தூத்துக்குடியில் போலீசு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இலண்டன் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டையும் பெங்களூருவில் வேதாந்தா அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
மத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் !
மத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் வருகைப் பதிவின் போது “ஜெய்ஹிந்த்” சொல்வது கட்டாயம் என 'வியாபம் புகழ் சௌகான் அரசு' உத்திரவிட்டுள்ளது.
நுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு !
பாரதிய ஜனதாவைத் தோளில் சுமந்து ஆட்சியில் அமர்த்தியவர்களில் முக்கியமானவர்கள் ஹிந்து வியாபாரி வர்க்கத்தினர். பண மதிப்பழிப்பு நடவடிக்கை மூலம் அந்த வர்க்கத்தை முதலில் பதம் பார்த்தார் மோடி. அடுத்து வந்தது ஜி.எஸ்.டி. அடுத்ததாக, இப்போது வால்மார்ட்.
தொழிலாளர் சட்டத்தை ஒழி – தொழில் வளரும் ! மோடினாமிக்ஸ் !
தொழிற்சாலைகள் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும், அனைத்தையும் ஒப்பந்தமயமாக்கவும், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களின் வரம்புகளில் இருந்து தொழிலாளர்களைத் தள்ளி வைக்கவுமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது மோடி அரசு.
மோடியின் டவுசரை ரெட்டி பிரதர்ஸ் உருவிய கதை !
“பெல்லாரி ஜனார்த்தன ரெட்டிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சத்தியம் செய்தார் அமித் ஷா. ஆனால் “ரெட்டி பரிவார்” போடும் ரொட்டியைத்தான் வாயில் கவ்வியிருக்கிறது சங்க பரிவார்.
பியூஷ் கோயலின் ஊழல் – உத்தமர் மோடி ஊழலுக்குக் காவல் !
அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் தொழிலதிபர் அஜய் பிரமலுக்கும் பேக்கரி டீல் – அஜயின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் முகேஷ் அம்பானி மகள் இஷாவுக்கும் லவ் டீல் – முகேஷின் தங்கை மகள் இஷிதாவுக்கும் டயமண்டு கிங் நிரவ் மோடிக்கும் மேரேஜ் டீல் – இவர்கள் அனைவரோடும் நரேந்திர மோடிக்கு நோ டீல் – நம்புங்க ஜீ !
ரேப் இன் இந்தியா !
மோடியின் இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
ஐ.டி துறை: இலாபம் கூடுகிறது – வேலைவாய்ப்பு குறைகிறது!
முதலாளித்துவத் தொழில் வளர்ச்சி வேலையற்றோர் பட்டாளத்தையும் சமூக ஏற்றத்தாழ்வையும் பெருகச்செய்யுமே தவிர ஒருபோதும் குறைக்காது என்பதே மார்க்சின் கூற்று. மெய்நடப்புகள் அதை மென்மேலும் நிரூபிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சுனா பானா !
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனாராம் கபில் சிபல். அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுனிச்சாம். வேறென்ன செய்ய முடியும்? மனுவை வாபஸ் வாங்கிவிட்டார்.
இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!
தடுப்பூசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில்தான், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 60,000 பிஞ்சுக் குழந்தைகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் இறக்கின்றனர். ஏன்?
இமாச்சல் : விதிமீறல் கட்டிடத்தை இடிக்கச் சென்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் !
விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டிடத்தை உச்சநீதிமன்ற உத்திரவுப்படி இடிக்கச் சென்ற அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு எதைக் காட்டுகிறது?