மோடியும் அம்பேத்கரும் பிராமணர்கள் ! குஜராத் சபாநாயகர் பேச்சு !
”பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள். சூத்திரர்களையும் கடவுள்களாக்கியவர்கள். அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமணரால் சூட்டப்பெற்றதால், அம்பேத்கரும் பிராமணரே ”
குஜராத் : சுட்டுக் கொல்லுமாறு கோரும் விவசாயிகள் !
விவசாய நிலங்களைப் பறித்து வீதியில் வீசியெறியப்படுவதற்குப் பதிலாக, இராணுவத்தின் கைகளால் சுட்டுக்கொல்லப்படுவதையே தாங்கள் அனைவரும் விரும்புவதாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர், குஜராத் விவசாயிகள்.
இணைய தணிக்கையில் இந்தியா முதலிடம் !
இந்தியாவில் சுற்றுச்சூழல், மனித உரிமை, அரசியல் செயற்பாட்டாளர்களின் இணைய பக்கங்கள் கணிசமான அளவில் முடக்கப்படுகின்றன. இந்த இணைய தணிக்கை எப்படி செயற்படுகிறது?
கடவுளின் அவதாரம் பொறுக்கி ஆஸ்ரம் பாபு – விற்கு வாழ்நாள் சிறை !
16 வயது மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுபான்மையினர் ஆணையம் – அங்கீகரிக்க மறுக்கும் மோடி அரசு !
தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தனக்கு அரசியல் சாசன அந்தஸ்து கோரியுள்ளது. அந்த அந்தஸ்தைக் கூட ஏன் வழங்க மறுக்கிறார்கள்?
மராட்டியம் : மாவோயிஸ்ட் தோழர்கள் 36 பேர் போலீசால் சுட்டுக் கொலை !
மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டுக்கொல்வதற்கு போலிசு கூறும் கரணங்கள், தீவிரவாதிகள், தேசத்திற்கு எதிரானவர்கள். சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்பவையே. உண்மையில் தேச விரோதிகள் யார்?
கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு
உச்சநீதி்மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானத்தை விவாதிப்பதற்கு கூட ஏற்க மறுக்கிறது, பா.ஜ.க அரசு. காரணம் என்ன?
ஆசிஃபா கொலை : அம்பலப்படுத்திய கேரள பெண் ஓவியர் மீது தாக்குதல் !
சிறுமி ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து இந்துத்துவக் கும்பலின் குற்றங்களை அம்பலப்படுத்திய பாலக்காட்டைச் சேர்ந்த பெண் ஓவியர் துர்கா மாலதியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இந்துத்துவக் கும்பல் !
ஒன்னு ரெண்டு ரேப்புக்களை பெருசு படுத்தாதீங்க ! பா.ஜ.க அமைச்சர் சந்தோஷ் கேங்வர்
பா.ஜ.க அரசின் பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டத்திருத்த நடவடிக்கையை “தனக்கெதிரான கடுமையான விமர்சனத்தை மழுங்கடிக்கும் ஒரு பிரபலாமன உத்தி” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விருந்தா குரோவர்.
ஆசிபா : நீதி கேட்கும் பாலிவுட் நடிகைகளை மிரட்டும் பா.ஜ.க இணைய கும்பல்
பிரபலங்களையும் இஸ்லாமியர்களையும் குறிவைத்து அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் விளம்பர நிறுவனங்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுத்து வருகிறார்கள் இந்து மத வெறி அமைப்பினர்.
குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !
குஜராத் நரோடா பாட்டியா இனப்படுகொலை வழக்கில் இருந்து மாயா கோட்னானி விடுதலை செய்யப்பட்டார்! எனில் முசுலீம்களை யார் கொன்றனர்?
நீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி !
NEET exam qualification exposed. | நீட் தேர்வின் தகுதிப் படி குறைவான மதிப்பெண் வாங்கியவர் கூட மருத்துவக் கல்லூரியில் சேரலாம்!
பல்கலை தன்னாட்சி : ஏழை மாணவர்களை விரட்டும் சதித்திட்டம் !
RSYF Ganesan speaks about privatization of universities |மோடி அரசின் பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சி வழங்கும் இந்த திட்டம் மறைமுகமாக கல்வியில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துகிறது.
பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றோர்கள் பெற்றுக் கொள்வதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் சிலர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தனர். அது கொள்கை விவகாரம் என்பதால் தாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஏற்கனவே பொருட்கள்...
பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?
மக்கள் தொகையை குறைப்பதன் மூலம் அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடியுமா? இந்த நவீன மால்தூஸ்களின் உண்மை முகத்தை அலசுகிறது இந்தப் பதிவு!