Wednesday, April 16, 2025
முகப்பு பார்வை

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?

Demonetisation
உங்களின் வீட்டருகிலும் இது போல உண்மைக் கதைகள் இருக்கலாம். ஏன் உங்கள் வீட்டிலே கூட இருக்கலாம். தொடரும் பணமதிப்பழிப்பு அவலத்துக்கு ”ஒரு சோறு பதம்” இது...

இந்துத்துவ எதிர்ப்பில் ஒரு வீரகாவிய நையாண்டி

0
நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை மறைய கத்தோலிக்கர்கள் அனைவரும் ஜெப விண்ணப்பம் மேற்கொள்ள கேட்டு கொண்டுள்ளார், டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ. நடைமுறையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்தை முறியடிக்க கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது என்ன?

உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !

பஞ்ச காலத்தில் இருப்பதை பகிர்ந்து உண்ணும் எளிய பண்புதான் இப்போதைய தேவை. அதைத் தான் இந்த நோய்த்தொற்று சூழல் நமக்கு கூறுகிறது.

மலையகம் 200

மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின.

யார் தமிழன்? எவை தமிழர் உணவு? பொதுவுடமை வளர்கிறதா?

34
ஆம்பூர் பிரியாணி, மாட்டுக்கறி வறுவலை தமிழர் உணவாக இவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால் இன்று நகர்ப்புறங்களின் கடுமுழைப்பு தொழிலாளிகள் தங்களது புரதத் தேவைக்காக கையேந்தி பவன்களில் மலிவான மாட்டுக்கறி உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இந்தி பிரச்சார சபை : நிதி விவரங்களைத் தர மறுப்பது ஏன்?

2009-ம் ஆண்டிலும் இதுபோல தகவல் கேட்ட ஒருவருக்கு இதேபோல கேலியாக "தாங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான வில்லை தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பெற்றுக்கொள்ளவும்" என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

கருத்துக் கணிப்பு : மாட்டிறைச்சி தடை உத்திரவை ஆதரிப்பதில் யார் முதலிடம் ?

14
கருத்துக் கணிப்பு : மாட்டிறைச்சி தடை உத்திரவை ஆதரிப்பதில் யார் முதலிடம் ? தினமணி வைத்தியநாதன், தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே, புதிய தலைமுறை மாலன்.

பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்

சமச்சீரான உணவு அதீத எதிர்பார்ப்பு என்கிற நிலையில், ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நிற்கும் தகப்பனுக்கு, மூக்கொழுக நிற்கும் பிள்ளையின் கையில் கொடுக்க இந்தியா உருவாக்கிய பிஸ்கெட்.

இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ! | ஃபரூக் அப்துல்லா

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் நுழைந்ததை முதலில் தமிழகத்தில் இரு பெண் மருத்துவர்கள் தான் கண்டறிந்தனர்! இந்த வரலாற்றை விவரிக்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்

0
சர்வதேச ஊடகங்கள் ஏகபோக மூலதனத்திற்கு சேவையாற்றுகின்றன. அதனால் அவர்களது அரசுக்கும், ஏகபோக மூலதனத்திற்கும் எதிரான தொழிலாளர், விவசாயிகளின் போராட்டம் குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை.

நூல் விமர்சனம் : உழைக்கும் மக்களின் முன்னணிப் படை || ஏ. ஷா சின் | காமராஜ்

சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டுவிடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.

காலேஜ் கல்ச்சுரல்ஸ் : மாணவர்களை கிளர்ச்சியூட்டத்தானா ?

முற்றிலும் தன்சார்ந்த கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்படும் மாணவர்களின் சமூக அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது... தற்காலிகமாக ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவே பயன்படுகின்றன.

பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா

எச். ராஜா போன்றவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவை. இப்படிப்பட்டவர்கள், பா.ஜ.கவில் இருப்பதாலேயே பா.ஜ.க. என்ன மாதிரியான கட்சி என்பதை நமக்கு நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

தி இந்துவுக்கு ஒரு கேள்வி : எது ஊடக நெறி ? மு.வி.நந்தினி

பத்திரிகையாளர்களையே சந்திக்காத பிரதமர் மோடியை, தமிழக முன்னணி ஊடகங்களின் முதலாளிகளும் தலைமை பத்திரிகையாளர்களும் ‘இரகசியமாக’ சந்தித்ததன் நோக்கமென்ன? - கேள்வியெழுப்புகிறார், மு.வி.நந்தினி.

கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி.

அண்மை பதிவுகள்