Wednesday, April 16, 2025

இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்

பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக் காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.

சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே

ஹரியானாவின் ராகிகரியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அந்த எலும்புக்கூட்டின் மரபணு உணர்த்தும் உண்மையென்ன?

உங்கள் ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன் | சுகிர்தராணி

சங்கிகள் என்று சொல்ல மாட்டேன்; காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்; சமூக விரோதிகள் என்றால் சூடு சுரணை பார்க்க மாட்டேன்; தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப் போக மாட்டேன்; சேரி நக்சலாக இருக்க மாட்டேன்...

மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?

''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி?'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து பதிலளிக்கிறார், மருத்துவர் பரூக் அப்துல்லா.

கோட்டையிலே கொலைகாரக் கூட்டம் ! கொந்தளிக்கிறது ஃபேஸ்புக்

எத்தனை பேரு மண்டை உடைஞ்சு, கை, கால் உடைஞ்சு அந்த வலியை துளி கூட முகத்துல காட்டிக்காம பைக்ல வச்சு கூட்டி போனாங்கனு தெரியுமா? தூத்துக்குடி படுகொலை தொடர்பாக ஃபேஸ்புக் நண்பர்களின் பதிவுகள் - பாகம் 2

எனக்கு ஒரு புதிய பெயர் – மாநகர நக்சலைட் ! மனுஷ்ய புத்திரன்

"இந்த நாட்டில் காந்தி என்றொரு பயங்கரவாதி இருந்தார். இந்த நாட்டில் பகத்சிங் என்றொரு நக்சலைட் இருந்தான். அவர்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் கொல்லப்படுகிறோம். நீதியின் பாதை எப்போதும் ஒன்றுதான் ஒடுக்குமுறையின் பாதை எப்போதும் ஒன்றுதான்!" - மனுஷ்யபுத்திரன் கவிதை

மோடியைக் கொல்ல சதி எனும் பெயரால் ஒரு சதி !

மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி என ஒரு மொட்டைக் கடிதாசியைக் காட்டி மாவோயிச பீதியைக் கிளப்பியிருக்கிறது புனே போலீசு. இந்த திரைக்கதையில் கொண்டைய மறைக்காமல் காட்டுகிறார்கள் சங்கி மங்கிகள் !

கருணாநிதி – எனது சென்னை அனுபவம் – சந்தானு சென்குப்தா

ஒரு சராசரி வட இந்தியனுடைய கிண்டலடிக்கும் குணம் மு.கருணாநிதி அவர்களைப் பகடி செய்வதில் வெளிப்படுவதை விட வேறு எதிலும் வெளிப்படாது. அவனால் எதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ அதனை பகடி செய்கிறான்.

தூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் !

தூத்துக்குடியில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற அரசின் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பலரும் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு!

உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா ?

அடுத்த கேள்வி, "ஆடுதுறைல எங்க சார்?" என்றார். அவரது நோக்கம் வீடு இருக்கும் இடத்தை வைத்து எப்படியாவது என்னுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதே.

#savetamiljournos : எஸ்.வி.சேகர் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்கள் பணி நீக்கமா ?

தமிழ் பத்திரிகையாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் #savetamiljournos குரல் கொடுத்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
vajbayee

தோழர்கள் பங்கேற்கும் வாஜ்பாய் புகழாஞ்சலி ! ஃபேஸ்புக்கில் இகழாஞ்சலி !

அரசியல் நாகரீகம், இரங்கல் கூட்டம், நீத்தோர் நினைவு, வாஜ்பாய் மட்டும் நல்லவர் என பல சமாதானங்களைக் கூறிக் கொண்டு ‘தோழர்கள்’ இன்று காவிக் கரையோரம் கண்ணீர் வடிக்கப் போகிறார்கள். காறித்துப்புகிறது ஃபேஸ்புக்!

முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை

முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்கிறார் ஹிமான்சு. அதை தவறு என தரவுகளுடன் நிறுவுகிறார் முரளிதரன்.

இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் !

பீமா கோரேகான் வழக்கை சாக்கிட்டு மனித உரிமைகள் மற்றும் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை நகர்புற நக்சல்கள் என குற்றம் சாட்டி கைது செய்துள்ளது அரசு.

அப் கீ பார் – ஐ.ஏ.எஸ்.-க்கும் ஆப்படிக்கும் சர்க்கார் !

துறைவாரியாக செயலர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட இணைச்செயலர் பதவியை உருவாக்கி அதில் சங்கிகளையும், கார்ப்பரேட் ஆலோசகர்களையும் அமர்த்தும் திட்டத்தை புழக்கடை வழியாகக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு .

அண்மை பதிவுகள்