Monday, April 21, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

நீட் தேர்வு : சமூக நீதிக்கு எதிரானதா? || ஃபரூக் அப்துல்லா

எனது கிளினிக்குக்கு வந்த மிக நன்றாக படிக்கும் மருத்துவராக ஆசைப்படும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளிடம் "நீ மருத்துவர் ஆவாய்" என்று நம்பிக்கை ஊட்டி வந்தேன். இப்போது நான் அவ்வாறு அவளிடம் கூறுவதில்லை.

வைரஸ் ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் அமெரிக்க இராணுவம் || ஜி. கார்ல் மார்க்ஸ்

அமெரிக்க ராணுவம், இந்திய அணுசக்திக் கழகம், வுஹான் வைராலஜி, சிங்கப்பூர் அமைப்பு என்று இந்த வலைப்பின்னலுக்கும், நாகலாந்தில் நடத்தப்பட்ட வைரஸ் ஆராய்ச்சிகளுக்கும் என்ன சம்பந்தம் ? உயிரி ஆயுதங்களில் அக்கறை செலுத்துவது யார் ?

ஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது? || கலையரசன்

1
வடஇந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. ஆனால், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.

திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்

வாக்கு அரசியலுக்காக ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இயக்கங்களின் போராட்டங்களை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, இந்துப் பெரும்பான்மைவாதத்தின் முகமாக மாறுவதற்கான ஆயத்தமாகிறது.

நூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின் கதை || பன்வர் மெக்வன்ஷி || சு.கருப்பையா

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" எனும் நூல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வலைப்பின்னலை வெளிப்படுத்தியது போல், இந்நூல் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்துகிறது.

ஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்

0
கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் தமிழ்த்தேசியவாதிகளுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இந்த சர்ச்சைக்கு பிறகாவது திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது

நாஜிகளின் மரண ஆட்சியை நேருக்கு நேர் நின்று அழித்தவர்களில் அவர் முன்னணியில் இருந்தார். இரண்டாம் உலகப்போரில் தாங்கள் நேரில் கண்டவற்றை நமக்கு சொல்லிக்கொடுத்தவர்களில் எஞ்சி இருந்தவர்களில் அவரும் ஒருவர்

நிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது ? || இ.பா.சிந்தன்

ஷாகா வகுப்புகளில் ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமைகளை கூர்ந்து கவனித்து, அதில் அவர்களை வளர்க்கிறது ஆர்.எஸ்.எஸ். அவர்கள் நாடு முழுவதும் அமைதியாக ஆர்.எஸ்.எஸ்.-க்காக அனைத்து துறைகளிலும் பணியாற்றுகிறார்கள்

நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா

நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும் கள எதார்த்ததைக் காட்டுகிறது

அதிகாரவர்க்கத்தின் துணையோடு விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ் !!

ஈஷா சட்டவிரோதமாக கட்டிடங்களைக் கட்டி வருகிறது என்பது 2012-லிருந்தே தெரிந்தும் அதை நிறுத்தாது ஏன்? HACA-வின் ஒப்புதல் பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டது ஏன்? என தமிழக வனத்துறையிடம் சி.ஏ.ஜி அறிக்கை கேள்வி எழுப்பியது.

கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை

சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !

2012-ல் கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரி மாநிலத்தின் முதன்மை வனக் காப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் யானைகள் செல்லும் வழியில் ஈஷா கட்டுமானங்களை எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

“அந்த நோட்டீஸை அனுப்பிய ஒரு மதத்திற்குள் நான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனுமதியைப் பெற்றார்களா இல்லையா என்பது தெரியவில்லை “

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1

வெள்ளையங்கிரி மலையின் அடிவாரத்தில் 150 ஏக்கரில் 77 கட்டுமானங்களுடன் செயல்பட்டு வரும் ஈஷா ஆசிரமத்தின் இந்தக் கட்டிடங்கள் எல்லாம் சட்டங்களையும் விதிகளையும் மீறி 1994-க்கும் 2011-க்கும் இடையில் கட்டப்பட்டவை.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா || ஃபரூக் அப்துல்லா

வீட்டில் வேது பிடிப்பது மற்றும் ஆவி பிடிப்பதே அறிவியல் பூர்வமாக நோய் தொற்று முற்றுவதை தடுப்பதில் பலனளிக்காது எனும் போது, இந்த ஆவி பிடித்தலை வெளி இடங்களில் வைத்து நிறைய பேர் ஒரே இடத்தில் ஒரே ஆவி பிடிக்கும் இயந்திரம் மூலம் ஆவி பிடிப்பது என்பது கொரோனா தொற்று மிகவும் வீறு கொண்டு பரவும் நிலையை உருவாக்கும் அபாயம் உண்டு.

அண்மை பதிவுகள்