Wednesday, April 16, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

ED உதவி இயக்குநர் மீது CBI வழக்கு!

செய்தி: கலால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தப்பிக்க, சாராய முதலாளி அமன் தீப் தால், அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு ஐந்து கோடி லஞ்சம்; அமலாக்கத்துறை மீது சி.பி.ஐ வழக்கு எதிர்க்கட்சிகள் ஊழல் பண்றதால அமலாக்கத்துறை ரெய்டு உடுதாம்.. இப்போ அமலாக்கத்துறையே இலஞ்சம் வாங்கிக் கையும் களவுமா சிக்கியிருக்கானே யாருப்பா ரெய்டு உடுறது... ஒருபக்கம் மோடி அரசோட 7.5 லட்சம் கோடி ஊழலை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திருச்சு, இப்போ அமலாக்கத்துறையும் அம்பலப்பட்டு நாறுது. இதுக்கு மேலேயும் ஊழல் இல்லா சர்க்கார், உத்தமர் மோடின்னு தெனாவட்டா பதிவு போட்டுட்டு சுத்துற...

காவிகளின் மதவெறி பிரச்சாரத்தின் விளைவு: அனைத்து துறைகளிலும் காவிக் குண்டர்கள்!

தனது மதவெறி பிரச்சாரத்தாலும், கலவரங்களாலும் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை  காவிக்கும்பல் நிறைவேற்றி வருகிறது என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

16-வது ஆண்டில் வினவு! பா.ஜ.க.வைத் தடை செய் என முழங்குவோம்!

0
புறநிலையில் பாசிச அபாயம் நம்மை அச்சுறுத்தி வருகிறது. பாசிச எதிர்ப்பு சக்திகளை ஓரணியின் கீழ் திரளவைப்பதன் மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும்.

பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்!

பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்! மோடியே சொல்வதைப் போல, பாசிஸ்டுகள் “சிக்ஸர் அடிக்கும்” மைதானம்தான் நாடாளுமன்றம்! நேற்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் அதை மற்றொருமுறை உறுதிசெய்துள்ளது! ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய விவகாரம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்களில் படிப்பினை இருக்கும்போது, மோடி வாய் திறக்க வேண்டும் என்று மூன்று மாத காலமாக எதிர்க்கட்சிகள் செய்தவை எல்லாம் தங்களது ஹீரோயிசத்தை காட்டும் முயற்சியே! பாசிஸ்டுகளை எதிர்கொள்ள நாடாளுமன்றத்தை முடக்குவது அல்ல, நாட்டை முடக்குவதே தீர்வு! புதிய ஜனநாயகம் 11.08.2023

பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக் கொடுத்துவிட்டால் ஒன்றிய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியோ, தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியோ பெறுவது அதானி நிறுவனத்திற்கு மிகவும் எளிய காரியாமாகி விடும்.

ஈரோடு புத்தகக்கண்காட்சி – ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் தமிழ்நாடு போலீசு

மே17 இயக்க தோழர்கள்  வெளியிட்ட  ஆர்.எஸ்.எஸ் (உலகின் மிகப்பெரிய பயங்கரவாத குழு) எனும் புத்தகம், மதிமுகவின் பொருளாளர் தோழர்.செந்திலதிபன் அவர்கள் எழுதிய 'இந்துத்துவ பாசிசம் வேர்களும், விழுதுகளும்' எனும் நூலும், திராவிடர் கழகத்தின் தோழர்.மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய 'அர்த்தமற்ற இந்துமதம்' ஆகிய நூல்களை ஈரோடு புத்தகக்கண்காட்சியின் அரங்கிலிருந்து அகற்றச் சொல்லி காவல்துறை மிரட்டியுள்ளார்கள். இப்புத்தகங்களை நீக்க மறுத்த நிமிர் அரங்கின் தோழரை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி காவல்துறை வண்டியில் ஏறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். பின் அவரது கையை பிடித்து காவல்துறை இழுத்துள்ளது. இவற்றிற்கான அடிப்படை காரணம்,...

மணிப்பூர் மக்கள் போராட்டம் அன்றும் இன்றும் | புதிய ஜனநாயகம் சுவரொட்டி

மணிப்பூர் அன்று ஜூலை 15, 2004 இராணுவத்திற்கு எதிரான நிர்வாண போராட்டம். இன்று ஆர்.எஸ்.எஸ் - மெய்தி இன வெறியர்களுக்கு எதிரான மக்களின் போராட்டம்!

அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!

அவர் விலைவாசி உயர்வுக்கு எதிராக வாய் திறந்தாரா? இல்லை. எந்த ஒரு விசயத்தையும் நேருக்கு நேர் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா? இல்லை. பத்திரிகையாளர்களுக்காவது பேட்டி அளிக்கிறரா? இல்லை. பிறகு, அவரை எதற்கு உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறீர்கள்.

மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்! | பு.மா.இ.மு போஸ்டர்

தகுதி, திறமை, மோசடி - பா.ஜ.க! மத்தியப்பிரதேசத்தில் தொடரும் தேர்வு மோசடிகள்! மாணவர்களே, இளைஞர்களே! ம.பி-யில் வருவாய்த்துறை பணியாளர் தேர்வில் மோசடி! மூன்றாமிடம் வந்த மாணவிக்கு, அவர் தேர்வு எழுதிய பாட புத்தகத்தின் பெயர் கூட தெரியவில்லை! வெற்றி பெற்ற முதல் 10 மாணவர்களில் ஏழு பேர் பாஜக எம்.எல்.ஏ வின் கல்லூரியில் தேர்வு எழுதியவர்கள்! மருத்துவத்துறை தேர்வில் நடந்த வியாபம் மோசடி ஆண்டுதோறும் தொடர்கிறது! ஊழலும் அதிகார முறைகேடுகளும் மலிந்து கிடக்கும் இந்த பிஜேபி கும்பலின் உத்தமர் வேடத்தைத் திரை கிழிப்போம்! புரோக்கர்களாக மாறிப்போன கோச்சிங் சென்டர்களையும் அதிகார வர்க்கத்தையும் வீழ்த்தாமல் தகுதி...

கஞ்சா விற்பனை கும்பலை தட்டிக்கேட்ட போராளிகள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள்!

சீரழியும் இளைஞர்களை கிரிமினல் கும்பல்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், பெரியசாமி, தவூபிக் போன்ற தோழர்களோடு மக்களும் இணைந்து போராடுவதே தீர்வு!

90 மில்லி பாக்கெட் சாராயம் அறிமுகம்: திமுக அரசின் தாலியறுப்பு திட்டம்! | புதிய ஜனநாயகம் போஸ்டர்

“ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம்” என சொல்லிவிட்டு, நாங்கள் சொல்லவே இல்லை என நாக்குமாறி நாடகமாடும் திமுக அரசு இதற்கு மேலும் செய்யும்!

கல்வி ஒரு மாயை.. | என் நினைவுக் குறிப்பு | களம் -2 | கருணாகரன்

... எனது அக்காவிடம் இதனைப் பற்றி சொல்ல அவள் சொன்னால் இது இப்படித்தான் இருக்கும், காரணம் அவங்க எல்லாம் மேல் சாதியை சேர்ந்தவர்கள் நாம அவங்களுக்கு கொஞ்சம் கீழே இருக்கிறோம், அதனால கொஞ்சம் கீழ்தரமா தான் தெரியும்...

கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்

அவர் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த என் சித்தியை பார்த்து பெயர் சொல்லிக் கூட அவரை அழைக்காமல் ஏதோ ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு தரம் கெட்ட வார்த்தையை போட்டு அழைக்க, அது என்னை திக்குமுக்காட செய்தது.

மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!

எந்த மேய்தி இன மக்களை தங்களது இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு வளைத்துப் போட நினைத்தார்களோ, அம்மக்களே இன்று அமைதி வேண்டி வீதியில் திரள்கிறார்கள். மோடியை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.

மோடியின் அமெரிக்கப் பயணம்: பெரியண்ணன் அமெரிக்காவின் சிவப்புக் கம்பளம் எதற்காக?

அமெரிக்கப் பெரியண்ணனின் அதிகாரத்துவ அழைப்பை சிரம்தாழ்ந்து ஏற்று ஓடோடிப் போகும் மோடியின் நடவடிக்கையை தேசப் பெருமிதமாக சங்கிகள் முன்னிறுத்திக் கொண்டிருக்க, அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் அமெரிக்க மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.

அண்மை பதிவுகள்