நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்
தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாக பங்கேற்காமல் இந்திய நாட்டில் எத்தகைய சமூக மாற்றமும் புரட்சியும் வெற்றி பெற போவதில்லை என்ற கருதுகோளை நூலின் ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார்.
நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா
பாதிக்கப்பட்டவரின் அவமானத்தை இயல்பாக்கும் விதத்தில்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். குற்றவாளிகள் எதார்த்தமானவர்களாக அடையாளமிடப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக்கப்படுகிறார்கள்.
நூல் அறிமுகம் : 1947 || ச. தமிழ்ச்செல்வன் || சு. கருப்பையா
என் தந்தையார் தன் மகளை அழைத்தார். "உனது சீக்கியம் கறை படியாது இருக்கவே எங்கள் புத்திரிகளை இன்று பலியாகக் கொடுக்கிறோம்" என்று அவர் கைகளை உயரே தூக்கிச் சொன்ன போது அவரது கைகளும் உதடுகளும் நடுங்கின.
சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?
உத்தம் சிங் பயங்கரவாதியா? புரட்சியாளரா? 21 ஆண்டுகளுக்கு பின் ஏன் ஓ டயரை கொல்ல வேண்டும்? அதற்கான அரசியல் / சமூக / உளவியல் காரணங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்கிறது இத் திரைப்படம்.
நக்சல்பாரியின் இன்றைய பொருத்தப்பாடு || அபிஜித் மஜும்தார்
ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பள்ளத்தாக்கு விரிந்துகொண்டே போகிறது. அதிகாரத்தில் இருக்கும் இடது கட்சிகள் மேலும் மேலும் ஏழைகளை விட்டு விலகிப்போகின்றனர். இடதுசாரிகள் மத்தியில் பெரிய வெற்றுவெளி ஏற்பட்டுள்ளது.
நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார்
மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்
நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
ஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்
‘Dying for an iphone’ APPLE, FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS
உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது. உலகச் சந்தைக்காக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று கூறி “மேக் இன் இந்தியா” திட்டத்தை மோடி முன்வைத்தார்.
தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காக தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றும் பொருட்டு, இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும்...
உண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் ?
உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் தெரியுமா? கட்ந்த ஏழாண்டுகால இந்திய வரலாற்றை எடுத்துப் பாருங்கள், புரியும்
பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா
ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் கூறுவது தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அணிய நிர்பந்திப்பதும் இழிவானது.
இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !
ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள், அவர்கள் மீது சுமத்தப்படும் கடுமையான எதிர்ப்புகளை மந்தப்படுத்த சமூக வலைத்தளங்களை தடை செய்வது அண்மைக் காலங்களில் அதிகளவில் காணக் கூடியதாக இருக்கிறது
மாப்பிளா கிளர்ச்சி : பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?
வரலாற்றின் சிக்கல் என்பது அதன் குரல்கள் அல்ல, வரலாற்றின் மவுனம்தான் சிக்கலானது. மலபார் கிளர்ச்சி என்பது நம் தேச வரலாற்றின் மவுனம் எனில் இந்த புதைக்குழிகள்தான் அந்த வரலாற்றின் மவுனத்துக்குள் உறைகின்ற மவுனம்.
மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !
கிளர்ச்சியாளர்கள் கூடியுள்ளதை அறிந்த பிரிட்டிஷ் இராணுவம், பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்து, ஓசையடக்கப்பட்ட துப்பாக்கிகளால் சிரித்துக் கொண்டே மக்களை சுட்டு வீழ்த்தினார்கள்.
பழந் தமிழரிடையே சூழலியல் விழிப்புணர்வு | வி.இ. குகநாதன்
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் மீளச் சரி செய்ய முடியாத நிலையினை எட்டி விடும் இறுதி விளிம்பில் நாம் இன்று இருக்கின்றோம், இதில் தவறுவோமாயின் எதிர்காலத் தலைமுறை நம்மைப் பற்றிப் பெருமைப்படாது.
மாப்பிளா கிளர்ச்சி : படுகொலைகளை அரங்கேற்றிய பிரிட்டிஷ் அரசு !
வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.