பீகார் அரசு பணியாளர் தேர்வு மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்
தேர்வை ரத்து செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது போலீசு கொடூரமான முறையில் தடியடி நடத்தியது. மிருகத்தனமாக மாணவர்களைக் கையாண்டது. போலீசின் தாக்குதலால் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
2026 Assembly Elections: Need Democracy | Propaganda Campaign | Pamphlet
We need to create an alternative State structure which is people-centric. As a part of this struggle, the demands of the people should be brought to the forefront in the upcoming assembly elections. Let all the democratic forces unite to drive out the fascist BJP through such struggles!
ஸ்பெயின்: மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ள கனமழை – வெள்ளம்
கனமழை – வெள்ளம் காரணமாக 202க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த ஐ.நா பள்ளியின் மீது குண்டு வீசும் பாசிச இஸ்ரேல்
இஸ்ரேலிய படைகள் நான்கு வாரமாக முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்து வரும் ஜபாலியா மற்றும் வடக்கு காசாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தான் ஐ.நா. பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ள இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் என்று துணை மருத்துவ நிபுணர் ஹுசைன் மொஹ்சென் கூறினார்.
பாசிச இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்! | படக்கட்டுரை
கோட்பஸ்ஸர் டோர் சதுக்கத்தில் "இஸ்ரேலுக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்து", "இனப்படுகொலைக்கு முடிவு கட்டு" மற்றும் “சுதந்திர காசா” போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர்.
அக்டோபர் 6: உலகம் முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்!
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலில் இன அழிப்புப் போர் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக்கோரி, அக்டோபர் 6 அன்று உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணி நடைபெற்றது.
காசா: அப்பாவி பாலஸ்தீன மக்களை கொலைசெய்யும் பாசிச இஸ்ரேல் | படக்கட்டுரை
"காசாவில் ஆக்கிரமிப்பு அதன் கொலையைத் தொடரும் அதே வேளையில், உலகத்தின் பார்வை இப்போது லெபனான் மீது உள்ளது. குறைந்த பட்சம் இன்னும் பல மாதங்களுக்கு போர் தொடரும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று காசா நகரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சமீர் முகமது (வயது 46) கூறினார்.
இஸ்ரேல் தாக்குதல்: சிரியாவில் அகதிகளாக தஞ்சமடையும் லெபனான் மக்கள் | படக்கட்டுரை
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலால் கடந்த வாரத்தில் லெபனானில் 14 துணை மருத்துவர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக்...
"கொலையாளி இஸ்ரேல், பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறு" மற்றும் "கொலையாளி இஸ்ரேல், லெபனானில் இருந்து வெளியேறு" என்று பேரணியில் கலந்துகொண்டவர்கள் முழக்கமெழுப்பினர்.
காசா: தஞ்சமடைந்த பள்ளியில் தாக்குதல் நடத்திய கொலைகார இஸ்ரேல்! | படக்கட்டுரை
2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் உயிருடன் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தங்குமிடமாக இப்பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தில் போர்க் குற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது கொலைகார இஸ்ரேல்.
காசா – லெபனான் மீதான இஸ்ரேலின் படுகொலை | அமெரிக்க அரசை கண்டித்து அமெரிக்காவில்...
ANSWER (Act Now to Stop War and End Racism) என்ற கூட்டமைப்பு சார்பாக, "லெபனானை விட்டு வெளியேறு!", "லெபனான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரை உடனே நிறுத்து!", "மத்திய கிழக்கைவிட்டு வெளியேறு!", "சுதந்திர பாலஸ்தீனம்", "பைடன், கமலா, டிரம்ப் மற்றும் நெத்தன் யாகு; எங்கள் ஊரில் யாருக்கும் அனுமதி இல்லை" போன்ற பதாகைகள் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
காசா: அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்! | படக்கட்டுரை
காசா மீதான 10 மாதகால இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரின் போது பலமுறை இஸ்ரேல் இராணுவம் "பாதுகாப்பான" பகுதிகளுக்கு மக்களை வெளியேற்ற உத்தரவிட்டது. ஆனால் காசாவில் தற்போது எங்குதான் பாதுகாப்பான பகுதி இருக்கிறது என்பது பயங்கரவாத இஸ்ரேல் இராணுவத்திற்கே வெளிச்சம்.
காசாவின் டெய்ர் எல்-பாலாவிலிருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீன மக்கள் | படக்கட்டுரை
டெய்ர் எல்-பாலா மற்றும் கான் யூனிஸ் ஆகியோருக்கான சமீபத்திய வெளியேற்ற உத்தரவுகளைத் தொடர்ந்து, எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் கிரேன்ஜர், "இஸ்ரேல் தொடர்ந்து மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வது மனிதாபிமானமற்றது" என்றார்.
கொல்கத்தா பாலியல் வன்கொலை: நாடுமுழுவதும் மருத்துவ மாணவர்கள் கண்டன போராட்டம்! | படக் கட்டுரை
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய மருத்துவர்கள் ஆகஸ்டு 18 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: வலுக்கும் போராட்டங்கள் | புகைப்படங்கள்
நேற்று (ஆகஸ்ட் 17) காலை முதல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் தொடங்கியது. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவும், அத்தியாவசியப் பிரிவு மட்டும் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.